சாம் சோபியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாம் சோபியா
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Apr-2017
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  6

என் படைப்புகள்
சாம் சோபியா செய்திகள்
சாம் சோபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2019 10:32 am

என் கோபங்கள் வெளிப்படுத்தி கொண்டே இருக்கும்
உன் மீதான பிரியங்களை ..

மேலும்

ஏனடா உனக்கு இத்தனை வெறி...?

அதோ! எங்கோ பச்சிளங் குருத்தின் ஓலக்குரல்...
மாமா.....மாமா ..., என்னை விடுங்க
அங்கெல்லாம் எதற்கு என்னை தொடுகிறீர்கள்..,?
எனக்கு மிகவும் வலிக்கிறது....
குரல்கேட்ட திசைநோக்கி
தலைதெறிக்க ஓடினேன்...
இதழ் உதிர்ந்த மொட்டு அங்கே பிணமாகக் கிடந்தது.....

அதோ! எங்கோ ஒரு ஆன்மாவின் கேவல்....
நம்பி வந்த என்னை
நாற்புறமும் குதறிட ஏவுகிறாயே
கதறிக் கதறி கம்மியப் பெண் குரல்
பதறியடித்து ஓடினேன் அங்கே
சிதறிக் கிடந்தது அழகிய பூங்கொத்து

அதற்குள் வேறொரு அபயக்குரல் ...
ஐயோ...ஐயோ... என்னை அடிக்காதீர்கள்
ஆடைகளை நானே களைந்துவிடுகிறேன்....
அச்சத்தின் உச்சத்தில் அம்மணமாய்

மேலும்

சாம் சோபியா - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2019 7:37 pm

நீ இல்லாமல்
சொர்க்கம் எதற்கு?
நீ இருந்தால்
சொர்க்கம் எதற்கு ...?

- கேப்டன் யாசீன்

மேலும்

மிக்க நன்றி 04-Mar-2019 5:20 pm
அருமை 23-Feb-2019 6:37 pm
சாம் சோபியா - சாம் சோபியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2018 8:18 pm

அருகில் இருந்தும்
அருகாமை இல்லையென்று
உணரும் தருணம்........

அருகில் இல்லையென்று
உணரும் தருணத்தை விட.....

மிகவும் கொடுமையானது..

மேலும்

மனம். தொட்டது 18-Jan-2018 3:31 am
சாம் சோபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2018 8:18 pm

அருகில் இருந்தும்
அருகாமை இல்லையென்று
உணரும் தருணம்........

அருகில் இல்லையென்று
உணரும் தருணத்தை விட.....

மிகவும் கொடுமையானது..

மேலும்

மனம். தொட்டது 18-Jan-2018 3:31 am
சாம் சோபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 2:32 pm

என்னதான்
எதிர்பார்ப்புகள் வேண்டாம்
என்று நினைத்தாலும்
எதிர்பார்க்கத்தான் வைக்கிறது
மனம் - என்னவனிடமிருந்து

மேலும்

எதிர்பாக்கவே கூடாது ; காதலில் மட்டும் 02-Jul-2017 1:38 pm
சாம் சோபியா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 6:40 pm

எனக்குள் இருக்கும்
அத்தனை உணர்வுகளையும்
வெளிப்படுத்த தூண்டுவது
கவிதை மட்டுமே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே