சந்தியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்தியா
இடம்:  Thiruvananthapuram
பிறந்த தேதி :  30-Apr-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jun-2018
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  7

என் படைப்புகள்
சந்தியா செய்திகள்
சந்தியா - சந்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2018 10:38 am

ஆறாம் வயதிலென் விரலேந்திய ,
எழுதுகோல் கற்றது வேற்றுமொழிகளைத்தான்
ஆனாலும் அம்மொழியாழியுள் தேடினேன்
முத்தும் பளக்கும் பவிழவும் தான்.
ஆற்றல் மிகும் அம்மொழிகளில் தான்,
மூவுலகும் அடங்கும் என்றெண்ணி விட்டேன்

சிந்தைகள் என்னுள்ளில் பொங்கிப்பெருகவே ,
சத்தம் எழுப்ப மறுத்ததே என் மனம்.
மையும் கோலும் இருந்த பின்னும்,
மனதிற்கு மௌனத்தாழ் போட்டு விட்டேன் .

காவிரி தேடி அலைந்த சோழன் போல்
என் மனம் சென்றதே செம்மொழியெ நோக்கி
அம்மொழி செம்மொழி அமுதமென்றார் பலர்
அடங்காமொழி என்று சொன்னதுண்டோ ?

கல்லும் இனிக்கும் இம்மொழியெ சுமக்கையில் ,
காலமும் கையேந்தி நின்று விடும்
அழிவில்லை தாயே உம்மொ

மேலும்

தலைப்பு "அடங்காத்தமிழ்" என்று சரி செய்து கொள்ள வேண்டுகிறேன் 25-Jun-2018 10:41 am
சந்தியா - சந்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2021 2:39 pm

நோய் பற்றிய பொழுது காப்பாற்றிய
கண் காணா கடவுளின் வடிவம்
சிலையாக கூட வழி படலாம் என்றார்
கண்ணுக்கு தெரியாத கிருமி அளித்த
நோயால் அவதிப்பட்ட பொழுதும்
உயிரைக் பரி கொடுத்து
சிலையாக மாறிய பொழுதும்
ஏனோ எவருக்கும் தெரியவில்லை
கல்லும் கடவுளும்
மருத்துவரின் இதயமும்
அச்சத்தில் தெரிந்தது
வெறும் கிருமி மட்டுமே
ஆத்திரத்தில் தெரியாதது
மனிதநேயம் மட்டுமே

மேலும்

சந்தியா - சந்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2019 12:50 pm

என் தலையில் நான்
சூடியிருந்த மல்லிகைபூக்கள்
படுக்கையில் என் பாரம் தாங்காமல்
கசங்கி மடிந்து கூச்சல் போட்டு
என் தனிமையே எனக்கு உணர்த்தியது
சத்தமில்லாத ராத்திரிகளில
என் இதயத்துடிப்போ சத்தமிட்டு
என் தனிமையே சொல்லி சிரித்தது
தேங்கி வந்த கண்ணீரில்
ஜன்னலின் மறுபக்கம்
தெரிந்த முழுநிலவு மட்டுமே
மேகங்கள் மறைத்து விட்ட
நட்சத்திரங்களை ஏண்ணி
என்னை போலவே
தனிமையில் துடித்தது

மேலும்

சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2021 2:41 pm

ஆழ்மனதின் நினைவலைகளில் சிக்கி
தத்தளித்து தப்பிக்க முயலும் படகுகள்
அந்தரங்க எண்ணங்கள் அடங்காத கோபங்கள்
அடைய முடியா ஆசைகள் பெயரில்லா உணர்வுகள்
அத்தனையும் விடாமுயற்சி செய்தன
கரை சேர இன்னும் எத்தனை மணிநேரம்?
தூக்கத்தின் மடியிலே நீ அமர்ந்தால் தான்
நாங்கள் கரை செல்ல இயலும்
கணினியை அணைத்து விட்டு
கைபேசியை அகற்றி விடு
இரவின் மெல்லிய சத்தம்
மனதை தாலாட்ட விடு
மூச்சிழந்து சிந்தனைகள்
மடிந்து போகும் முன்னமே
நித்திரையை வரவழைத்து
மனதிலே விருந்து வை

நினைவுகள் மரித்தால் தான்
கனவுகள் வாழ முடியும்
கனவுகள் வாழ்ந்தால் தானே
கற்பனைகள் பவனி வரும்?
கற்பனைகள் வாழ்ந்து விட்டால்
கலைஞனுக்கோ மோ

மேலும்

சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2021 2:39 pm

நோய் பற்றிய பொழுது காப்பாற்றிய
கண் காணா கடவுளின் வடிவம்
சிலையாக கூட வழி படலாம் என்றார்
கண்ணுக்கு தெரியாத கிருமி அளித்த
நோயால் அவதிப்பட்ட பொழுதும்
உயிரைக் பரி கொடுத்து
சிலையாக மாறிய பொழுதும்
ஏனோ எவருக்கும் தெரியவில்லை
கல்லும் கடவுளும்
மருத்துவரின் இதயமும்
அச்சத்தில் தெரிந்தது
வெறும் கிருமி மட்டுமே
ஆத்திரத்தில் தெரியாதது
மனிதநேயம் மட்டுமே

மேலும்

சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2019 12:50 pm

என் தலையில் நான்
சூடியிருந்த மல்லிகைபூக்கள்
படுக்கையில் என் பாரம் தாங்காமல்
கசங்கி மடிந்து கூச்சல் போட்டு
என் தனிமையே எனக்கு உணர்த்தியது
சத்தமில்லாத ராத்திரிகளில
என் இதயத்துடிப்போ சத்தமிட்டு
என் தனிமையே சொல்லி சிரித்தது
தேங்கி வந்த கண்ணீரில்
ஜன்னலின் மறுபக்கம்
தெரிந்த முழுநிலவு மட்டுமே
மேகங்கள் மறைத்து விட்ட
நட்சத்திரங்களை ஏண்ணி
என்னை போலவே
தனிமையில் துடித்தது

மேலும்

சந்தியா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2019 12:47 pm

இறந்தவர்களை நினைத்து ஏங்காமல்
வருகிற அணைவரும்
மகிழ்வுடன் ரசிக்கும்
உலகின் ஒரேகல்லறைத்தோட்டம்
காலம் சாத்திய கரும்புள்ளிகள்
காதல்க்கதையில் தொலைந்து விட்டது
காதலுக்கு தானே கண் இல்லை?
காதல்ச்சின்னத்தை பார்க்க வந்தோர்க்குமா?

மேலும்

சந்தியா - சந்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2018 10:38 am

ஆறாம் வயதிலென் விரலேந்திய ,
எழுதுகோல் கற்றது வேற்றுமொழிகளைத்தான்
ஆனாலும் அம்மொழியாழியுள் தேடினேன்
முத்தும் பளக்கும் பவிழவும் தான்.
ஆற்றல் மிகும் அம்மொழிகளில் தான்,
மூவுலகும் அடங்கும் என்றெண்ணி விட்டேன்

சிந்தைகள் என்னுள்ளில் பொங்கிப்பெருகவே ,
சத்தம் எழுப்ப மறுத்ததே என் மனம்.
மையும் கோலும் இருந்த பின்னும்,
மனதிற்கு மௌனத்தாழ் போட்டு விட்டேன் .

காவிரி தேடி அலைந்த சோழன் போல்
என் மனம் சென்றதே செம்மொழியெ நோக்கி
அம்மொழி செம்மொழி அமுதமென்றார் பலர்
அடங்காமொழி என்று சொன்னதுண்டோ ?

கல்லும் இனிக்கும் இம்மொழியெ சுமக்கையில் ,
காலமும் கையேந்தி நின்று விடும்
அழிவில்லை தாயே உம்மொ

மேலும்

தலைப்பு "அடங்காத்தமிழ்" என்று சரி செய்து கொள்ள வேண்டுகிறேன் 25-Jun-2018 10:41 am
மேலும்...
கருத்துகள்

மேலே