சிவமுருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவமுருகன்
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  17-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2015
பார்த்தவர்கள்:  283
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் சிவமுருகன் எனக்கு எழுதுவதில் தான் ஆர்வம் அதிகம் மற்றும் புத்தகம் படிப்பதில் சில குறும்படங்கள் இயக்கி கொண்டு இருக்கிறேன் என்னுடைய லட்சியம் இயக்குனர் ஆவது தான் சிறுகதைகள் எழுதுவேன்

என் படைப்புகள்
சிவமுருகன் செய்திகள்
சிவமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2015 8:22 pm

அன்னத்தை தானம் செய்யலாம்
என்றால் பணம் இல்லை

உறுப்புகளை தானம் செய்யலாம்
என்றால் உயிர் இருக்கிறது

உடலை தானம் செய்யலாம்
என்றால் இறக்க வேண்டும்

என்ன செய்யலாம் என்று இருந்த போது

இரத்தத்தை தானம் செய்தேன்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை

அன்புடன் சிவமுருகன்

மேலும்

நல்ல காரியம் செய்தீர்கள் நட்பே!!தம் உதிரத்தில் பல உயிர்கள் வாழ்கிறது இதை விட சிறந்த தான் ஏது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Dec-2015 10:30 pm
சிவமுருகன் - சிவமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2015 10:49 am

மதுவை தேடினேன் கிடைக்கவில்லை
சிகிரெட்டை தேடினேன் கிடைக்கவில்லை
பணத்தை தேடினேன் கிடைக்கவில்லை
வேலையை தேடினேன் கிடைக்கவில்லை
கல்வியை தேடினேன் கிடைக்கவில்லை
நன்மையை தேடினேன் கிடைக்கவில்லை
உண்மையை தேடினேன் கிடைக்கவில்லை
அமைதியை தேடினேன் கிடைக்கவில்லை
காதலை தேடினேன் கிடைக்கவில்லை

நண்பனை தேடினேன் கிடைத்துவிட்டான்

அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி 09-Dec-2015 3:49 pm
உண்மைதான் நண்பன் என்பவன் தான் முதல் காதலன் ஒவ்வொருவர் வாழ்விலும் 09-Dec-2015 12:48 pm
சிவமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 10:49 am

மதுவை தேடினேன் கிடைக்கவில்லை
சிகிரெட்டை தேடினேன் கிடைக்கவில்லை
பணத்தை தேடினேன் கிடைக்கவில்லை
வேலையை தேடினேன் கிடைக்கவில்லை
கல்வியை தேடினேன் கிடைக்கவில்லை
நன்மையை தேடினேன் கிடைக்கவில்லை
உண்மையை தேடினேன் கிடைக்கவில்லை
அமைதியை தேடினேன் கிடைக்கவில்லை
காதலை தேடினேன் கிடைக்கவில்லை

நண்பனை தேடினேன் கிடைத்துவிட்டான்

அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி 09-Dec-2015 3:49 pm
உண்மைதான் நண்பன் என்பவன் தான் முதல் காதலன் ஒவ்வொருவர் வாழ்விலும் 09-Dec-2015 12:48 pm
சிவமுருகன் - சிவமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2015 9:54 am

வலி இல்லாத வாழ்கை உண்டோ
வெற்றியு லும் வலி உண்டு
தோல்வி லும் வலி உண்டு
காதலும் வலி உண்டு
பாசத்தில் வலி உண்டு

அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி நண்பரே 09-Dec-2015 10:28 am
வலி என்ற சொல்லைக் கொண்டு தான் மனிதனும் உலகின் வழியில் அனுப்பப்பட்டான். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:10 am
சிவமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2015 9:54 am

வலி இல்லாத வாழ்கை உண்டோ
வெற்றியு லும் வலி உண்டு
தோல்வி லும் வலி உண்டு
காதலும் வலி உண்டு
பாசத்தில் வலி உண்டு

அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி நண்பரே 09-Dec-2015 10:28 am
வலி என்ற சொல்லைக் கொண்டு தான் மனிதனும் உலகின் வழியில் அனுப்பப்பட்டான். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:10 am
சிவமுருகன் - சிவமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2015 8:47 am

நேற்று என்பது முடித்து போனது
இன்று என்பது நடத்து கொண்டு இருப்பது
நாளை என்பது நடக்க போவது
எதை முன்கூட்டியே கனிக்க முடியாது
ஆதலால்
நமக்கு பாதகமானவை எல்லாம்
நமக்கு சாதகமாக எடுத்து கொண்டு
வெற்றி நடை போட்டு முன் செல்வோம்


அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி 08-Dec-2015 10:11 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:24 am
தன்னம்பிக்கை வரிகள் அழகு 06-Oct-2015 9:33 am
சிவமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2015 8:47 am

நேற்று என்பது முடித்து போனது
இன்று என்பது நடத்து கொண்டு இருப்பது
நாளை என்பது நடக்க போவது
எதை முன்கூட்டியே கனிக்க முடியாது
ஆதலால்
நமக்கு பாதகமானவை எல்லாம்
நமக்கு சாதகமாக எடுத்து கொண்டு
வெற்றி நடை போட்டு முன் செல்வோம்


அன்புடன் சிவமுருகன்

மேலும்

நன்றி 08-Dec-2015 10:11 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Oct-2015 12:24 am
தன்னம்பிக்கை வரிகள் அழகு 06-Oct-2015 9:33 am
சிவமுருகன் - சிவமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2015 9:46 am

இருட்டு வாழ்க்கை

இருட்டிலே பிறந்தேன்
இருட்டிலே வளர்த்தேன்
இருட்டிலே படித்தேன்
இருட்டிலே எழுதினேன்
இருட்டிலே விளையாடி மகிழ்தேன்
இருட்டிலே வாழ்க்கையும் தொடங்கினேன்
இருட்டிலே லட்சியத்தை வென்றேன்
கடைசியில் இருட்டிலே மறைத்தும் போனேன்

அன்புடன் சிவமுருகன்.மூ

மேலும்

இது கவிதை அல்ல என்னுடைய உண்மையான வாழ்க்கை 04-Aug-2015 4:45 pm
நன்றி 04-Aug-2015 4:43 pm
இருட்டு நம்பிக்கை இருக்கலாம் இந்த கவிதை போலவே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 04-Aug-2015 4:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
மேலே