Suguna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Suguna
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  29-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Mar-2018
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  2

என் படைப்புகள்
Suguna செய்திகள்
Suguna - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 4:20 pm

அறிமுகமில்லாத உன்னை பார்த்த அந்த நொடியிலே,
என் புதுமையை என்னுள் அறிமுகப்படுதினாய்...

முன்னும் பின்னுமாய் நாம் பள்ளி சென்றாலும்,
நம் கைகோர்த்து நடப்பதுபோல் உணர்த்தும் நம் பருவம்....

புரியாத பருவமாய் நம் காதல் நம்முள் வளர,
நாமும் கடந்தோம் பள்ளி பருவத்தை...

காலம் தந்த மூன்று வருட இடைவெளி, நம் கை சேர முதல் படி ஆனது,
உணர்ந்தோம் காதலை,மறந்தோம் உலகை...

மகிழ்ச்சியின் இல்லமாய் நம் காதல் வீடு அமைய,
உறவினர்களின் பதிலை எதிர்பார்த்து சிலையாகி போனோம்..

நற்செய்தி விளக்கேற்ற கல்யாணம் அரங்கேற,
கல்யாண புதுமையை உணர உன் வீடு நம் வீடானது....

காதலின் பரிசாய் தேவதை, நம் வீட்டில் குழந்தை பிறவ

மேலும்

தேடல்கள் தொடர்கிறது தொலைந்து தொலையாமல் நினைவுகளின் எண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 8:02 pm
Suguna - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 3:24 pm

வா நண்பா..
என் கனவில் அல்ல என் அருகில்...
என் கனவில் வர நீ என் கற்பனை ஓவியம் அல்ல, எந்தன் கதை சொல்லும் காவியம் நீ,

நான் திரும்பி பயணிக்க நினைக்கும் வழியெல்லாம், உன் காலடித்தடமும் என்னுடன் பயணிக்கிறது....
வழி சொல்லும் வழிப்போக்கனாய் அல்ல, முடிவில்லா நம் நட்பின் முடி சூடாஉன்னதமாய்......

திகட்டாமல் திகைக்க வைக்கும் உன் அறிவுரைகள், உன் வரலாறு பாட சொல்லி என்னை
அறிவுறுத்துகிறது....

நிறைவு செய்கிறேன்,
நினைக்கும் பொழுதெல்லாம் இனித்திடும் என் நண்பனின் நினைவலைகளுடன்....

மேலும்

நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் தவமின்றி இறைவன் கொடுத்த வரங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:59 pm
Suguna - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2018 8:58 am

....அவனும் நானும்....

அத்தியாயம் : 01

பூஞ்சோலையின் நடுவே இரண்டு மாடிக் கட்டிடங்களோடு அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது "கண்ணன் இல்லம்"என்று பெயர் தாங்கிய அந்த வீடு...பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் குளிர்மையைப் பரிசளித்து வெளிப்புறத்திற்கு பிருந்தாவனமாய் தோற்றமளித்தாலும் உள்ளகத்தில் மட்டும் ஏனோ சோககீதத்தைத்தான் இசைத்துக் கொண்டிருந்தது அந்த இல்லம்...

அதற்கு ஒரேயொரு காரணம் அந்த இல்லத்தின் மைந்தன் கார்த்திக் கிருஷ்ணன்...ராம்குமார் சீதா தம்பதிகளின் ஒரே புத்திரன் அவன்...முப்பது வயதாகியும் திருமணத்தை மறுத்துக் கொண்டே வருகிறான் என்று சொல்வதை விடவும்,அந்த பந்தத்தையே முற்று முழுதாய் வெறுத்துவிட

மேலும்

நலம்..... நன்றி. 10-May-2018 12:29 pm
மிக்க நலம்ங்க...நீங்க எப்படி இருக்கீங்க...??கருத்தளித்தமைக்கு மகிழ்வான நன்றிகள்! 10-May-2018 12:14 pm
சகி, நல்லாருக்கீங்களா.... வெகுநாள் கழித்து இப்போதுதான் தளத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. வழமையாக காதலோடு ஆரம்பிக்கும் உங்களின் கதைகள் இப்போ கலவரத்தோடு ஆரம்பித்து இருக்கிறது.... முதல் பகுதி அருமை...... வரும் பகுதிகளில் சந்திக்கலாம் 04-May-2018 10:34 am
மகிழ்வான நன்றிகள் தோழி! 10-Apr-2018 7:10 pm
கருத்துகள்

மேலே