தங்கராஜா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்கராஜா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 11-Dec-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 26 |
கோணல் முக நாய்களைக் கண்டாலே
துறத்தி விடுகின்றன, தெரு நாய்கள்.
அதன் சந்தை மதிப்பை அறியாததால்...!
குரைக்கிற நாய் கடிக்காதென்பதை
கேட்டாலே
உணர்ச்சிவசப்படுகிறாள்
வெறிநாய்க்கடியால் இறந்தவனின் மனைவி...!
காதலியோடு அவள் வீட்டின்
நாயையும் வசப்படுத்த வேண்டி
பிஸ்கெட் பாக்கெட்டுகள்
விற்பனையாகின்றன
சில்லரைக்கடைகளில்...!
ஆட்டிரச்சியுடன் நாய்கறியும்
சேர்க்கப்படுவதாக செய்திகள் பரவ
தேடப்பட்டன தொலைந்துப்போன
தெரு நாய்கள்...!
திருடிச்சேர்த்த பொருளை பதுக்க
காட்டு பங்களாவுடன்
வேட்டை நாய்கள்
வாங்குவதும் அவசியமாகிறது
அரசியல்வாதிகளுக்கு...!
புயல் வெள்ளத்தால்
ஊரே மூழ்கி கிடக்க
தன்னைக்கடித்த நாய்க்கு
எதுவும் ஆகிவிட
உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்
வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்
நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்
உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?
நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!
ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வ
உனக்காக நான் இருப்பேன்
என்னிதயம் முழுதும் உன் ஞாபகத்தில்
எனக்காக நீ இருந்தால்
என்னுலகம் முழுதும் உன் காலடியில்
வந்து போன உந்தன் நினைவில்
வெந்து போகுது எந்தன் இதயம்
நீயும் இருந்தால் மண்ணில் இருப்பேன்
இல்லை என்றானால் மண்ணில் புதைவேன்
உனது முகம் பார்க்கவே
காத்து இருந்தேன்
காத்து இருந்தேன்
நீ எங்கே எங்கே எங்கே?
நீ வீசிய வார்த்தை என் செவியில் ஒலிக்குதே
நீ பேசிய மௌனம் என் இதயம் கிழிக்குதே
மொழியால் விழியால்
நீ என்னை வருத்தவே
காயங்கள் போதுமே
கனவுகள் வலிக்குதே
விழிகளின் வழியிலே என்னுதிரம் வடியுதே!
ஒன்றும் அறியாது இருந்தவள் நான்
என் மனதினுள் நுழைந்து போதித்தாய்!
நீயே என் வ
மயிலின் தோற்றத்தில்
முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்
நறுக்கி தள்ளும்
அம்மாவின் அரிவாள்மனை!
அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்ட
எத்தனையோ பண்ட பாத்திரங்கள்
துருப்பிடித்து பழசாகி
பழைய இரும்புக்கும்
பொங்கல் முந்திய நாள் கருகியும்
போன போதும்
அரிவாள்மனை மட்டும்
பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது!
அவள் அப்பாவின் பட்டறையில்
அவளுக்காகவே அவராள்
அடிக்கப்பட்டு உருப்பெற்ற
அரிவாள்மனையாதலால்
அதற்கு எப்போதுமே தனி சிறப்பு
பக்கத்து வீட்டுக்காரி அவசரத்திற்கு
அரிவாள்மனையை வாங்கி சென்று
திரும்பித்தர
அதிலிருந்த சிறு நெழிசலினால்
ஒரு வாரமாய் வசவு வாங்கினாள்
அன்றிலிருந்து அரிவாள்மனையை மட்டும்
யார்
மயிலின் தோற்றத்தில்
முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்
நறுக்கி தள்ளும்
அம்மாவின் அரிவாள்மனை!
அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்ட
எத்தனையோ பண்ட பாத்திரங்கள்
துருப்பிடித்து பழசாகி
பழைய இரும்புக்கும்
பொங்கல் முந்திய நாள் கருகியும்
போன போதும்
அரிவாள்மனை மட்டும்
பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது!
அவள் அப்பாவின் பட்டறையில்
அவளுக்காகவே அவராள்
அடிக்கப்பட்டு உருப்பெற்ற
அரிவாள்மனையாதலால்
அதற்கு எப்போதுமே தனி சிறப்பு
பக்கத்து வீட்டுக்காரி அவசரத்திற்கு
அரிவாள்மனையை வாங்கி சென்று
திரும்பித்தர
அதிலிருந்த சிறு நெழிசலினால்
ஒரு வாரமாய் வசவு வாங்கினாள்
அன்றிலிருந்து அரிவாள்மனையை மட்டும்
யார்