அப்துல்லாஹ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அப்துல்லாஹ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  11-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  0

என்னைப் பற்றி...

பொழுதுபோக்குவது.. எப்படி என்று தெரியாமல் பொழுதுபோக்குவேன்..!!

என் படைப்புகள்
அப்துல்லாஹ் செய்திகள்
அப்துல்லாஹ் - எண்ணம் (public)
18-Jan-2015 4:27 am

ஏமாற்றம்
யோசித்து பழகுவாதற்கு, நான் ஒன்றும்
தீண்டத்தாகதவர் அல்ல, உங்களின் ஒருவன்.
முற்றுகள் வைப்பதும், வைக்காமல் இருப்பதும் உங்கள் கைகளில்...

மேலும்

கி கவியரசன் அளித்த படைப்பில் (public) Duranteran Kumaravelu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jan-2015 9:06 pm

"மூன்றாம் பால்"

கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்

வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்

உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு

குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்

நான் மணம் அற்ற மல்லிக

மேலும்

அருமை நண்பா! மூன்றாம் பாலுக்கு கண்ணீர் துடைத்துவிடும் கவிதை! இவர்கள் மனம் உடல் வேறுபட, பூப்பெய்து முடிக்கவே ஆண்டுக்கணக்கில்! பூக்கொய்து, தரையில் தேய்த்து. நசுக்கவே நினைக்கிறது - அடுத்தவர் அவஸ்தைகள் என்றும் புரிந்துகொள்ளாத ஆணினம்! இவர்கள் பெண்மையை பெண்கள் புரிந்து கொண்டாலும், சமூகத்தில் ஊடாடி 'ஆண்' சவாலை ஏற்றேஆகவேண்டிய கையறு நிலை! "தனித்துவம் இல்லா தலையெழுத்தை" திருத்தி எழுதிகொண்ட திருநங்கைகள், மூன்றாம்பால் முன்னேறி நிற்க முயன்று, வென்று வருகிறார்கள்! இனியும் அவஸ்தைகள் இவர்களுக்கு வேண்டாம்! கவியரசன் போல் புதுவிதி செய்வோம் வாருங்கள்!! 22-Jan-2015 1:33 am
நன்றி தோழரே 19-Jan-2015 12:52 pm
நன்றி தோழரே 19-Jan-2015 12:47 pm
நன்றி தோழரே 19-Jan-2015 12:47 pm
அப்துல்லாஹ் - அப்துல்லாஹ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2015 6:02 pm

உன் புருவங்களை
அழகாக கோலம் இட்டு,
இரு கருவிழிகளில்
அழகாக மை இட்டு,
உதட்டு ஓரங்களில் தந்தயே,
ஒரு சிரிப்பு அதில்,
நான் நிலைதாடுமாறி விழுந்தேன்,
உன் கன்னத்தில் விழும் குழியில். பெண்ணே...
உன் அழகிய உடலை பார்க்க
நினைக்கும் போது..
அணிந்து இருந்தயே ஒரு
பச்சை நிற ஆடை
அது நானாக இருக்க கூடாதா
என் மனம்
ஒரு நொடி துடித்தது,
அடடா அத்தனை ஒர்
அழகிய பெண்
நீ...!!!

மேலும்

தொடருங்கள் 17-Jan-2015 6:26 pm
அப்துல்லாஹ் - எண்ணம் (public)
17-Jan-2015 6:02 pm

உன் புருவங்களை
அழகாக கோலம் இட்டு,
இரு கருவிழிகளில்
அழகாக மை இட்டு,
உதட்டு ஓரங்களில் தந்தயே,
ஒரு சிரிப்பு அதில்,
நான் நிலைதாடுமாறி விழுந்தேன்,
உன் கன்னத்தில் விழும் குழியில். பெண்ணே...
உன் அழகிய உடலை பார்க்க
நினைக்கும் போது..
அணிந்து இருந்தயே ஒரு
பச்சை நிற ஆடை
அது நானாக இருக்க கூடாதா
என் மனம்
ஒரு நொடி துடித்தது,
அடடா அத்தனை ஒர்
அழகிய பெண்
நீ...!!!

மேலும்

தொடருங்கள் 17-Jan-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே