akalnila - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  akalnila
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jan-2014
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  5

என் படைப்புகள்
akalnila செய்திகள்
akalnila - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 10:58 pm

மழை விழும்
மாலைப்பொழுது !

அந்திமந்தாரையும்
மயங்கும் வேளை

ஒரு குடைக்குள்
இரு ஜீவன் - நனையும்
பொழுது

நானோ உன்
மூச்சு வெப்பத்தில்
தீக்காய்ந்தேன் -
என் குளிர் தவிர்க்க!

நீயோ உன்
திரவம் முத்தத்தில்
தீப்பற்ற. வைக்க.
முயன்றாய்!

நடுங்கிய தேகத்துடன்
உன்னை விட்டு நீங்க
நிழலாய் பற்றியது -உன்
தேகம்!

என் இடையினில்
உன் கை வைத்து
என் இதயத்தில்
இடி இறக்கினாய்!

பற்றிய உன் கரத்திலிருந்து
பத்தடி விலகிய பின்னும்
இதய வலி நின்றபாடில்லை!
விலகியதற்கா - இன்னும்
விலகாமலிருப்பதற்கா
விளங்குவதற்குள் - முன்னேறினாய்!

என் கன்னத்தில்
பதித்தாய் - தீப்பற்றும்
திரவ.

மேலும்

akalnila - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2014 6:03 pm

அம்மா-அப்பா இல்லாத.
பிள்ளை கள் அனாதை என்று
யார் சொன்னது!

பிள்ளை அல்லாத
அம்மா-அப்பாவும்
அனாதைகள் தான்!

மேலும்

akalnila - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 6:56 pm

மலர் ஒன்று நட்டேன் - என்
மனதினில் - உன்
நினைவென்னும் நீரூற்றி
வளர்த்தேன் - காதல்
மலரொன்று பூத்தது
பூத்த மலரைப் பறிக்க
வந்தான் பூவாய் உன்னை
மணக்கும் மணாளனாய்!

மேலும்

akalnila - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 2:50 pm

நீ வெட்டி எறிந்த
நகங்களைக் கொண்டு
எனக்கான குட்டித்தீவினை
அமைத்துக் கொண்டேன்!

மேலும்

என் இந்த கொடுமை :( 16-Feb-2014 2:07 pm
அப்படியும் முடியுமா ... எல்லாம் காதல் படுத்தும் பாடு ... 10-Feb-2014 3:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே