ஆனந்தி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆனந்தி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 6 |
செத்தும் கொடுக்க சீதக்காதியால்தான் முடியுமா
நம் ஒவ்வொருவராலும் முடியும்
செத்தவருக்குதான் அது செத்த உடல்
மத்தவருக்கோ அது உயிர்தரும்
அதிசய பெட்டகம்
கண் மூடிவிட்டவரின் கண்மூடா விழித்திரை...
செத்தும் சாகாமல் துடிக்கின்ற இதயம்...
சீருடன் இயங்கும் கல்லீரல்...
இன்னும் எத்தனையோ...
மருத்துவ அறிவியலின் மகத்துவம்
மரணத்தையே மாற்றி எழுதிவிட்டன
மண்ணில் புதைந்து மக்குவதை...
தீயில் எரிந்து சாம்பலாவதை ...
சாகப் போராடும்
சக மனிதர்களுக்கு தரலாம்...
கல்லாதவரே எனினும்
உயிர் இல்லாதவரும்
உன்னத மனிதராய் திகழலாம்...
செத்தும் கொடுக்க சீதக்காதியால்தான் முடியுமா
நம் ஒவ்வொருவராலும் முடியும்
செத்தவருக்குதான் அது செத்த உடல்
மத்தவருக்கோ அது உயிர்தரும்
அதிசய பெட்டகம்
கண் மூடிவிட்டவரின் கண்மூடா விழித்திரை...
செத்தும் சாகாமல் துடிக்கின்ற இதயம்...
சீருடன் இயங்கும் கல்லீரல்...
இன்னும் எத்தனையோ...
மருத்துவ அறிவியலின் மகத்துவம்
மரணத்தையே மாற்றி எழுதிவிட்டன
மண்ணில் புதைந்து மக்குவதை...
தீயில் எரிந்து சாம்பலாவதை ...
சாகப் போராடும்
சக மனிதர்களுக்கு தரலாம்...
கல்லாதவரே எனினும்
உயிர் இல்லாதவரும்
உன்னத மனிதராய் திகழலாம்...
இனம் மொழி நாடு கடந்து
மதம் சாதி தீண்டாமை கடந்து
மரக்கட்டை மனிதர்களின்
மத்தியில்...
காமத்திலேயே சிலாகித்து கிடக்கும்
வல்லூறுகளுக்கு இடையில்
தலைவர்கள்
எப்போதும் பிறப்பதேயில்லை.
அவர்கள்,
வலியாலும்
வன்மத்தாலும் வேறு வழியில்லாமல்
தயாரிக்கப்படுகிறார்கள்...சுதந்திரத்துக்காக.
பிரளயம் என்றும் - ஊழிப்
பெருவெள்ளம் என்றும்
கடற்கோள் என்றும்
கேள்விப்பட்டிருக்கிறோம்...
கண்டதில்லை நாம்.
ஹிரோஷிமா என்றும்
நாகசாகி என்றும்
படித்திருக்கிறோம்...
பார்த்ததில்லை நாம்.
முள்ளிவாய்க்காலைப்
பார்த்தோம்.. துடித்தோம்...
உங்கள் அலறல் அழுகுரல்
கேட்டோம்... தவித்தோம்...
பிரளயமும்...
பெருவெள்ளமும்...
கடற்கோளும்...
இயற்கையின் சீற்றங்கள்.
ஹிரோஷிமாவும்,
நாகசாகியும்
சாம் மாமாவின் அணுக்கொலைகள்.
இரண்டாம் உலகப் போரின்
இறுதிப் புள்ளிகள்.
முள்ளி வாய்க்கால்
பெருவெள்ளமில்லை..
உலகப் போருமில்லை...
ஆனால்,
பேரழிவு
முழுப் பேரழிவு
அழிவன்று,
அழிப்பு
இன அழிப்பு
தமிழின
நாங்கள் மௌன கூட்டுக்குள் அடைபட்டு
ஆகிவிட்டன ஐந்தாறு மாதங்கள்.
ஆனாலும்,
நீள்கிறது எங்கள் வார்த்தை ஜாலங்கள்.
பேச இயலாத மொழியில்
இரவெல்லாம் எழுதி பார்த்தபடியே கிடக்கிறோம்...
எங்களுக்கான வானத்தை.
எங்களைத் தவிர எல்லா மனிதர்களுக்கும்
ரத்த வண்ணமே பிடிக்கிறது போலும்.
எழுத்தாணி முனை எல்லாம்
சிவப்பு.
எங்கள் வலிகளை
நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
இருந்தாலும்...,
உள்ளங்கையை சொரிந்து கொண்டே
உலகை நோக்கி விரித்திருக்கிறோம்
எங்கள் கைகளை ...
யாரேனும் பிச்சையிடுங்களேன்
எங்களுக்கொரு நிம்மதியான வாழ்வை.
பிரளயம் என்றும் - ஊழிப்
பெருவெள்ளம் என்றும்
கடற்கோள் என்றும்
கேள்விப்பட்டிருக்கிறோம்...
கண்டதில்லை நாம்.
ஹிரோஷிமா என்றும்
நாகசாகி என்றும்
படித்திருக்கிறோம்...
பார்த்ததில்லை நாம்.
முள்ளிவாய்க்காலைப்
பார்த்தோம்.. துடித்தோம்...
உங்கள் அலறல் அழுகுரல்
கேட்டோம்... தவித்தோம்...
பிரளயமும்...
பெருவெள்ளமும்...
கடற்கோளும்...
இயற்கையின் சீற்றங்கள்.
ஹிரோஷிமாவும்,
நாகசாகியும்
சாம் மாமாவின் அணுக்கொலைகள்.
இரண்டாம் உலகப் போரின்
இறுதிப் புள்ளிகள்.
முள்ளி வாய்க்கால்
பெருவெள்ளமில்லை..
உலகப் போருமில்லை...
ஆனால்,
பேரழிவு
முழுப் பேரழிவு
அழிவன்று,
அழிப்பு
இன அழிப்பு
தமிழின
இனம் மொழி நாடு கடந்து
மதம் சாதி தீண்டாமை கடந்து
மரக்கட்டை மனிதர்களின்
மத்தியில்...
காமத்திலேயே சிலாகித்து கிடக்கும்
வல்லூறுகளுக்கு இடையில்
தலைவர்கள்
எப்போதும் பிறப்பதேயில்லை.
அவர்கள்,
வலியாலும்
வன்மத்தாலும் வேறு வழியில்லாமல்
தயாரிக்கப்படுகிறார்கள்...சுதந்திரத்துக்காக.
நாங்கள் மௌன கூட்டுக்குள் அடைபட்டு
ஆகிவிட்டன ஐந்தாறு மாதங்கள்.
ஆனாலும்,
நீள்கிறது எங்கள் வார்த்தை ஜாலங்கள்.
பேச இயலாத மொழியில்
இரவெல்லாம் எழுதி பார்த்தபடியே கிடக்கிறோம்...
எங்களுக்கான வானத்தை.
எங்களைத் தவிர எல்லா மனிதர்களுக்கும்
ரத்த வண்ணமே பிடிக்கிறது போலும்.
எழுத்தாணி முனை எல்லாம்
சிவப்பு.
எங்கள் வலிகளை
நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
இருந்தாலும்...,
உள்ளங்கையை சொரிந்து கொண்டே
உலகை நோக்கி விரித்திருக்கிறோம்
எங்கள் கைகளை ...
யாரேனும் பிச்சையிடுங்களேன்
எங்களுக்கொரு நிம்மதியான வாழ்வை.
நாங்கள் மௌன கூட்டுக்குள் அடைபட்டு
ஆகிவிட்டன ஐந்தாறு மாதங்கள்.
ஆனாலும்,
நீள்கிறது எங்கள் வார்த்தை ஜாலங்கள்.
பேச இயலாத மொழியில்
இரவெல்லாம் எழுதி பார்த்தபடியே கிடக்கிறோம்...
எங்களுக்கான வானத்தை.
எங்களைத் தவிர எல்லா மனிதர்களுக்கும்
ரத்த வண்ணமே பிடிக்கிறது போலும்.
எழுத்தாணி முனை எல்லாம்
சிவப்பு.
எங்கள் வலிகளை
நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
இருந்தாலும்...,
உள்ளங்கையை சொரிந்து கொண்டே
உலகை நோக்கி விரித்திருக்கிறோம்
எங்கள் கைகளை ...
யாரேனும் பிச்சையிடுங்களேன்
எங்களுக்கொரு நிம்மதியான வாழ்வை.