devadharshni - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  devadharshni
இடம்:  kattumannarkoil
பிறந்த தேதி :  01-Jun-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2013
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியர் கவிதை ஆர்வம் உள்ளவர்

என் படைப்புகள்
devadharshni செய்திகள்
devadharshni - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 6:02 pm

அன்று .............
நிலவைக் காட்டி
உணவை ஊட்டியவள்
அம்மா !

இன்று ..........
மதுவை கொடுத்து
மக்களை கெடுத்தவள்
அம்மா !

பொது இடத்தில்......
புகை பிடிப்பது தவறு
என்றால் ......
மது குடிப்பதும் ?
தவறுதானே .....

அல்ககால் .........
அணுவைவிட ஆபத்தான
ஆயுதம் !

பொருள் ஈட்ட
பூமியில் எத்தனையோ ?
வழிகள் இருக்கும்போது
மதுவை விற்றுத்தான்
மக்களை காக்க
வேண்டுமா ?

இளைஞ்சர்கள்.........
தேசத்தின் தூண்கள்
எனச்சொல்லிவிட்டு
தூண்களை.....இப்படி
துவலவிட செய்யலாமா

குடிப்பவர்களை ..........
விட்டுவிடுங்கள் - இனி
பிறப்பவர்களை.......
காப்பாற்றுங்கள் .......

மேலும்

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 12-Aug-2015 11:44 pm
சாரி உங்கள் வலை தளத்தில் என்னுடைய கவிதை சம்ர்பிக்கபட்டுவிட்டது 12-Aug-2015 6:11 pm
devadharshni - சுடர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2014 8:13 am

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

மேலும்

மகள் பாசத்தின் வெளிபாட்டுக்கு நன்றி 13-Nov-2014 8:17 pm
நிலவு மகளுக்கு நன்றி 28-Aug-2014 11:35 am
நன்றி மகளே! 28-Aug-2014 11:35 am
சிறப்பு 25-Aug-2014 10:38 am
devadharshni - சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
devadharshni - சுடர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2014 8:13 am

இனிய இப்பிறவி
இனிதாக முடிந்திட்டு
இனியும் ஒரு பிறவி உண்டென்றால்........
இனிய மகளே.....
இந்த அப்பாவிற்கு
நீயே மகளாக பிறக்கவேண்டும்.

மேலும்

மகள் பாசத்தின் வெளிபாட்டுக்கு நன்றி 13-Nov-2014 8:17 pm
நிலவு மகளுக்கு நன்றி 28-Aug-2014 11:35 am
நன்றி மகளே! 28-Aug-2014 11:35 am
சிறப்பு 25-Aug-2014 10:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
uma nila

uma nila

gudalur

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
uma nila

uma nila

gudalur
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

uma nila

uma nila

gudalur
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே