ஹரிஹரசுப்ரமனியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரிஹரசுப்ரமனியன்
இடம்:  திருவனந்தபுரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2016
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எல்லா விதத்திலும் நான் பக்திஉல்லவன் யாவர்க்கும் உடம்பால் உதவி செய்பவன் .

என் படைப்புகள்
ஹரிஹரசுப்ரமனியன் செய்திகள்
ஹரிஹரசுப்ரமனியன் - ஹரிஹரசுப்ரமனியன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2016 10:22 pm

சித்தர்களின் சிஷ்யன் ghsmani இன் இனிப்பான பொங்கல்் நல்வாழ்த்துக்கள் .

மேலும்

பொங்கல்் நல்வாழ்த்துக்கள் . நன்றி 13-Jan-2016 1:28 am
இறந்தாரின் உருவங்கள் எமனுலகில் இல்லையடா !! இதை இறந்தபின் நீ அறியும் உண்மையடா.இது சித்தர் சிஷ்யனின் வாக்கு. 12-Jan-2016 10:40 pm
ஹரிஹரசுப்ரமனியன் - ஹரிஹரசுப்ரமனியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 10:22 pm

சித்தர்களின் சிஷ்யன் ghsmani இன் இனிப்பான பொங்கல்் நல்வாழ்த்துக்கள் .

மேலும்

பொங்கல்் நல்வாழ்த்துக்கள் . நன்றி 13-Jan-2016 1:28 am
இறந்தாரின் உருவங்கள் எமனுலகில் இல்லையடா !! இதை இறந்தபின் நீ அறியும் உண்மையடா.இது சித்தர் சிஷ்யனின் வாக்கு. 12-Jan-2016 10:40 pm

சித்தர்களின் சிஷ்யன் ghsmani இன் இனிப்பான பொங்கல்் நல்வாழ்த்துக்கள் .

மேலும்

பொங்கல்் நல்வாழ்த்துக்கள் . நன்றி 13-Jan-2016 1:28 am
இறந்தாரின் உருவங்கள் எமனுலகில் இல்லையடா !! இதை இறந்தபின் நீ அறியும் உண்மையடா.இது சித்தர் சிஷ்யனின் வாக்கு. 12-Jan-2016 10:40 pm
ஹரிஹரசுப்ரமனியன் - ஹரிஹரசுப்ரமனியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 6:32 pm

பொங்கல் வரும்போது கரும்பு மேல ஆசை.அழகான பெண்கள் வரும்போது கல்யாண ஆசை.இது என் வாக்கு. இது எப்படி இருக்கு?

மேலும்

ஹரிஹரசுப்ரமனியன் - ஹரிஹரசுப்ரமனியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 6:46 pm

காசிக்கு போய் முதலில் கோவத்தை விடவேண்டும்.

2.போட்டி,பொறாமை,ஆணவம்.
3.ஆசை,பாசங்கள்.
இவைகளை விட்டால் நீங்கள் சித்தர் ஆகிவிடுவீர்கள்.

மேலும்

ஹரிஹரசுப்ரமனியன் - கீத்ஸ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2016 5:02 pm

பொங்கல் பற்றி இரண்டு வரி கவிதைகள் பதிவிடவும்...

மேலும்

இந்த வருடம் பானையில் மட்டும் இல்ல மனதிலும் பொங்கல் தான்.!!! ##சல்லிகட்டு தடை ## 15-Jan-2016 11:08 am
பொங்கல் வாயோடு ஓடும் சிறு எச்சில் நீரும் கையோடும் கொஞ்சம் வழிந்தோடும் நெயோடு அம்மா நீ பொங்கிய பொங்கல் உண்கையில்... சாரோடு உண்ட கண்டைக் கரும்பும் தாயோடு களித்தப் பண்டிகை நல்நாளும் கண்ணோடு வந்து கவிதைப் பாடும் பொங்கல் வருகையில்... **** ஏரையும் கண்டதில்லை விவசாயம் பக்கம் சென்றதுமில்லை ஆயினும் உரைப்போம் அவர்களுடன் எங்கள் நன்றியை பொங்கல் திருநாளில்... *** பட்டிணத்துப் பொங்கல் கண்டு வளர்த்தோம் மொட்டை மாடியில் சூரியப் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கலோ என சத்தமிட தயங்கினோம் சிறுப்பிள்ளையில்... இன்றோ பரதேசம் வந்தப்பின் பொங்கலோ பொங்கலோ என சத்தமிட்டோம் எங்கள் வீட்டுகுள்ளே... ** வார இறுதியே எங்கள் கொண்டாட்டம் மற்ற நாட்களெல்லாம் திண்டாட்டம் கூடுவோம் பொங்கலுக்கு ஒன்றாக குதுகுலம் கொள்ளுவோம் நன்றாக... - செல்வா 13-Jan-2016 10:59 pm
தை மகளின் வருகை தமிழுக்கும் தமிழனின் வாழ்விற்கும் பெருமை.... 12-Jan-2016 11:15 pm
தையானால் போங்கல்நினைவு, பொய்யானால் காதலிநினைவு, நெய்யானால் ஐயப்பன்நினைவு, மெய்யானால் இறைவன்நினைவு 12-Jan-2016 7:05 pm

மேலே கண்ட 9 கிரக படத்தை பிரிண்ட் செய்து லாமினேட் செய்து பூஜாறையில் வைத்து பூஜை பண்ணினால் நல்ல பலன் உண்டாகும்.

மேலும்

ஹரிஹரசுப்ரமனியன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 5:02 pm

பொங்கல் பற்றி இரண்டு வரி கவிதைகள் பதிவிடவும்...

மேலும்

இந்த வருடம் பானையில் மட்டும் இல்ல மனதிலும் பொங்கல் தான்.!!! ##சல்லிகட்டு தடை ## 15-Jan-2016 11:08 am
பொங்கல் வாயோடு ஓடும் சிறு எச்சில் நீரும் கையோடும் கொஞ்சம் வழிந்தோடும் நெயோடு அம்மா நீ பொங்கிய பொங்கல் உண்கையில்... சாரோடு உண்ட கண்டைக் கரும்பும் தாயோடு களித்தப் பண்டிகை நல்நாளும் கண்ணோடு வந்து கவிதைப் பாடும் பொங்கல் வருகையில்... **** ஏரையும் கண்டதில்லை விவசாயம் பக்கம் சென்றதுமில்லை ஆயினும் உரைப்போம் அவர்களுடன் எங்கள் நன்றியை பொங்கல் திருநாளில்... *** பட்டிணத்துப் பொங்கல் கண்டு வளர்த்தோம் மொட்டை மாடியில் சூரியப் பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கலோ என சத்தமிட தயங்கினோம் சிறுப்பிள்ளையில்... இன்றோ பரதேசம் வந்தப்பின் பொங்கலோ பொங்கலோ என சத்தமிட்டோம் எங்கள் வீட்டுகுள்ளே... ** வார இறுதியே எங்கள் கொண்டாட்டம் மற்ற நாட்களெல்லாம் திண்டாட்டம் கூடுவோம் பொங்கலுக்கு ஒன்றாக குதுகுலம் கொள்ளுவோம் நன்றாக... - செல்வா 13-Jan-2016 10:59 pm
தை மகளின் வருகை தமிழுக்கும் தமிழனின் வாழ்விற்கும் பெருமை.... 12-Jan-2016 11:15 pm
தையானால் போங்கல்நினைவு, பொய்யானால் காதலிநினைவு, நெய்யானால் ஐயப்பன்நினைவு, மெய்யானால் இறைவன்நினைவு 12-Jan-2016 7:05 pm

காசிக்கு போய் முதலில் கோவத்தை விடவேண்டும்.

2.போட்டி,பொறாமை,ஆணவம்.
3.ஆசை,பாசங்கள்.
இவைகளை விட்டால் நீங்கள் சித்தர் ஆகிவிடுவீர்கள்.

மேலும்

பொங்கல் வரும்போது கரும்பு மேல ஆசை.அழகான பெண்கள் வரும்போது கல்யாண ஆசை.இது என் வாக்கு. இது எப்படி இருக்கு?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே