கோகுல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோகுல்
இடம்:  பொம்மிடி
பிறந்த தேதி :  13-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2014
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  2

என்னைப் பற்றி...

பதினாறு வயதில் கிறுக்கல்களாய் ஆரம்பித்து பதினெட்டாம் வயதில் கணினியின் திரை எனும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட குருவிகள் போல் இருந்த இந்த வழிப்போக்கனின் வார்த்தைகளை இந்த இருபத்து ஓராம் வயதில் புத்தகம் எனும் பொக்கிஷத்தில் பதித்து இருக்கிறேன். rn

என் படைப்புகள்
கோகுல் செய்திகள்
கோகுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2019 10:37 pm

கடற்கரை வாயிலில்
நான் உன்
கரம் பிடித்து நகர்கையிலே;
நரகமான நாட்கள் எல்லாம்
நன்மதிப்புற நானும் கண்டேன்

அமைதி காத்தேன்!
ஆற்றுப்படுகையில் நாணலாய்
இருந்த என் காதல்
அறுபட்டு போகையில
ஆறு நாள் வேலையில
அணு அணுவா சித்திரவதை
அந்த ஆகாச சூரியனின்
அக்னியில்;

தவம் முடிந்து தவழ்ந்த
மழலை போல்
மண்ணில் மறுதோற்றம்
என் நாணலுக்கு
மணமுடிந்த நம்மை அதன்
மடியில் ஏற்கையிலே

மேலும்

கோகுல் - கோகுல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2014 12:05 pm

மேகம்

கனவுகளை சுமந்து வரும்
கண்களைப் போல
கதிரவனைக் கூட
காரிருள் கொண்டு கரைக்கும்
வனங்களின் சங்கமத்தால்
வானில் வளர்ந்து வரும்
கருமேகங்களே!!!
நீங்கள் உதிர்த்தது ஆனந்த கண்ணீரோ!!! அல்லது
அழுகை கண்ணீரோ!!!! தெரியவில்லை

"புல் கூட புதுமை பெற்றது

மேலும்

நல்லாருக்கு தோழரே... 10-Nov-2014 12:04 am
கோகுல் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2014 12:05 pm

மேகம்

கனவுகளை சுமந்து வரும்
கண்களைப் போல
கதிரவனைக் கூட
காரிருள் கொண்டு கரைக்கும்
வனங்களின் சங்கமத்தால்
வானில் வளர்ந்து வரும்
கருமேகங்களே!!!
நீங்கள் உதிர்த்தது ஆனந்த கண்ணீரோ!!! அல்லது
அழுகை கண்ணீரோ!!!! தெரியவில்லை

"புல் கூட புதுமை பெற்றது

மேலும்

நல்லாருக்கு தோழரே... 10-Nov-2014 12:04 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே