guzhalini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  guzhalini
இடம்:  sivagangai
பிறந்த தேதி :  01-May-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Jul-2013
பார்த்தவர்கள்:  180
புள்ளி:  6

என்னைப் பற்றி...

eluthu.com in sevaikal miga arumaiyaga ullathu. nan parthu viyantha, padithathil piditha sila kavithaigalai ethan valiyaga anubukiren en eniya eluthu.com vali nanbarkale.

என் படைப்புகள்
guzhalini செய்திகள்
guzhalini - kushma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2013 4:34 pm

தானாக வந்த முதல் உறவு தாய்என்றால்

நானாக தேடிய முதல் உறவு நீஅல்லவா!

மேலும்

kushma I love u 02-Sep-2014 4:57 pm
guzhalini - gokila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2014 3:52 pm

ஓர் உறவை உடைக்க
ஒரு நொடிகள் போதும்
அதுவே ஒரு உறவுகளை
இணைக்க பல வருடங்கள்
ஆகும் !எனவே அந்த
உறவு காதலாகட்டும் ,
நட்பாகட்டும் அதை உடையாமல்
பார்த்து கொள்ளுவதே நல்லது !
காதலையும் நட்பையும் உடைய
விடாதீர்கள் ,அவை நாம் உயிரை
விடுவதுக்கு சமம் !
உடைய விட்ட காதலையும் ,நட்பையும்
இணைப்பது, விட்ட உயிரை
பிறப்பிப்பதுக்கு சமம்
please,friends don't miss your love and friendship
love is heart
friendship is heart beats
காதல் என்பது இதயம்
நட்பு என்பது இதயத்தின் துடிப்புகள்
காதல் இல்லை என்றால் இதயம் இல்லை
நட்பு இல்லை என்றால் இதயத்துடிப்புகள் இல்லை
இதயமும் ,இதயதுடிப்புகளும் இல்

மேலும்

ஓர் உறவை ..... 02-Sep-2014 10:52 pm
நன்றி 02-Sep-2014 10:30 pm
ஒரு உறவுகளை = ஓர் உறவை , தொடர்ந்து எழுதவும் !! 02-Sep-2014 6:12 pm
superppppppppppppp 02-Sep-2014 4:43 pm
guzhalini - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 6:38 pm

அன்பிற்கும் சிநேகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

மேலும்

மிக்க நன்றி 27-Aug-2014 2:28 pm
நன்றி 27-Aug-2014 2:27 pm
சூப்பர்..! 26-Aug-2014 8:36 pm
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? .... முகநக நட்பது நட்பன்று! அன்பு கடல்; நட்பு நதி! 26-Aug-2014 8:31 pm
guzhalini - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 10:11 am

உழைக்க மறுப்பவர்களை என்ன செய்யலாம்?

மேலும்

பட்டு திருந்தட்டும் என்று விட்டுவிடுங்கள்........................... 26-Aug-2014 6:38 pm
தன்னைப் பற்றிய பெரிய நினைப்பில் இருப்பவர்கள், 'அது சிறிய வேலை, இது சிறிய வேலை' என்று கிடைப்பதையெல்லாம் விட்டுவிடுவார்கள். 'குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்' என்பது பழமொழி! அவர்களைக் காய விடுங்கள்! 26-Aug-2014 5:34 pm
இருந்து பழகிட்டா திருத்துவது கஷ்டம். .... 26-Aug-2014 4:36 pm
முதலில் அவர்கள் உழைக்க மறுப்பதின் காரணங்களை அறிய வேண்டும் . 26-Aug-2014 3:57 pm
guzhalini - எண்ணம் (public)
31-Dec-2013 5:00 pm

2014- என் அருமை நண்பனே உன்னை அன்போடு வரவேற்கிறோம் !!!!!

மேலும்

guzhalini - எண்ணம் (public)
31-Dec-2013 4:56 pm

இனிய புத்தண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

guzhalini - எண்ணம் (public)
26-Dec-2013 3:35 pm

நாம்
இழுத்து விடும்
ஒவ்வொரு மூச்சுக்கும்
இடையில் தான்
நம் உயிர் ஊசலாடுகிறது...........

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நிஷா

நிஷா

chennai
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
user photo

kushma

thiruthani
sukhanya

sukhanya

coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (5)

sukhanya

sukhanya

coimbatore
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

kushma

thiruthani
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
நிஷா

நிஷா

chennai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே