கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 07-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 7 |
ஒரு தருணத்தில் உன்னையே வெறுத்தேன்,
நீ ஏற்படுத்திய காதலுக்கு நீயே
தகுதியில்லை என்பதால்.
எனது இரவுகளின் நீட்சிகளுக்கு
நீயே காரணம் ஆகிறாய்..
நிமிடங்களின் நேரத்தை நீட்டிக்கும் நீ..
மறந்தும் என் ஆயுளை நீட்டித்து விடாதே..
அதற்கான அவசியத்தை
நீ எப்போதோ அழித்து விட்டாய்! ..
காலத்திற்கே கெடு வைப்பவள்
நீ மட்டும்தான் !
ஒரே நேரத்தில் மலராகவும்
இதயம் கீறும் முள்ளாகவும்
உன்னால் மட்டுமே மாறி விட முடிகிறது....
மலராக இருக்கும் போது கூட
அமிலத்தை அல்லவா தேனுக்கு பதில் வைத்திருக்கிறாய்..!
அதனால் அமில மலர் என்றே நீ அறியப் படுகிறாய் !
******
என்னை இழந்தேன் உன்னிடத்தில்..அது நினைவில்லையோ..நிஜமில்லையோ..
உன்னை நினைத்தே தவமிருந்தேன்..உயிர் போகின்ற வரத்தை ஏன்
ஒரு தருணத்தில் உன்னையே வெறுத்தேன்,
நீ ஏற்படுத்திய காதலுக்கு
நீயே தகுதியில்லை என்பதால்.
நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?
ரசிபதரக்கு இத்தனை பேர் இருந்தும்
ஏன் தான் இந்த நிலா - இப்படி
தனிமையில் உள்ளதோ!
சிறுவயதில் பட்டாம்பூச்சி பிடித்த சந்தோஷம்
உன் அழகு முகம் எனக்கு அளித்தது
நான் முட்டாள் என்றாலும் சரி எனக்கு ஒரு முத்தம் வேண்டும்
உன் மலரிதழ்களால்
நான் பட்டாம்பூச்சி போன்று பறந்து விடுவேன்
முன்வெய்யில் தென்றல் காற்றோடு சேர்ந்து
இறைவன் என்னை அப்படியே மரணிக்க வைத்துவிட வேண்டும்
நான் சொர்கத்தையே அடைவேன் !
சோர்ந்து போனாலும்
சக்தியோடு மீண்டும் வருகிறான் - என்னை
மீண்டும் சோர்வடைய செய்ய!