மனம்
சிறுவயதில் பட்டாம்பூச்சி பிடித்த சந்தோஷம்
உன் அழகு முகம் எனக்கு அளித்தது
நான் முட்டாள் என்றாலும் சரி எனக்கு ஒரு முத்தம் வேண்டும்
உன் மலரிதழ்களால்
நான் பட்டாம்பூச்சி போன்று பறந்து விடுவேன்
முன்வெய்யில் தென்றல் காற்றோடு சேர்ந்து
இறைவன் என்னை அப்படியே மரணிக்க வைத்துவிட வேண்டும்
நான் சொர்கத்தையே அடைவேன் !