கவிஞன் இரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞன் இரா
இடம்
பிறந்த தேதி :  30-Jan-1996
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Apr-2015
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  23

என் படைப்புகள்
கவிஞன் இரா செய்திகள்
கவிஞன் இரா - கவிஞன் இரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2016 4:43 pm

நம்பிக்கை துரோகி யாகி , எதிரியான உயிர் நண்பனை என்ன செய்வது ? ?
அழிக்கவும் எதிர்த்து நிற்கவும் பழைய நட்பின் நினைவுகள் விட மறுக்கிறது.மனது மாற்றி மாற்றி பேசுகிறது."அவனைத் தடு என்கிறது ஒரு புறம்". மறுபுறம், "அவன் உன் நண்பன்" என்கிறது.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

மேலும்

முடிந்த அளவு அவர் செய்த தவறை உணர்த்துங்கள்.. அல்லது மன்னித்துவிடுங்கள் , இயலவில்லையெனில் மௌனம் காத்துக்கொள்ளுங்கள்.. திருந்துவதாகத் தென்படவில்லையெனில் மறந்துவிடுங்கள் (அவனையும் அவன் செய்த தவறையும்) [பொய்யாக்கப் பழகுவதை விட உண்மையாக வெறுத்துவிடுதல் சிறப்பு] 13-Dec-2016 1:52 pm
குற்றத்திற்கு தரப்படும் உயரிய தண்டனை மன்னிப்பு அதை உணரவைக்கும் வழி மௌனம் பொறுமையாய் மன்னித்து மௌனம் காத்து இருப்பதே சாலசிறந்தது என்பது எனது எண்ணம் ஜெகன் ரா தி 14-Nov-2016 5:06 pm
இந்த சூழ்நிலையில் நானும் தான் மாட்டிக் கொண்டு தவித்தேன்..... ஆனால் இதற்க்கு முழு காரணம் நான் என்று எப்போது உண்ர்ந்தேனோ அப்போதே அதைப் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலக ஆரம்பித்தது... அவர்களை பார்த்தாலுமே எப்பொதும் போல் பேசி விட்டு தான் செல்வேன்... ஒரு தூரத்தை கடைபிக்க ஆர்ம்பித்து விட்டேன்.... 13-Nov-2016 11:53 pm
கவிஞன் இரா - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Nov-2016 4:43 pm

நம்பிக்கை துரோகி யாகி , எதிரியான உயிர் நண்பனை என்ன செய்வது ? ?
அழிக்கவும் எதிர்த்து நிற்கவும் பழைய நட்பின் நினைவுகள் விட மறுக்கிறது.மனது மாற்றி மாற்றி பேசுகிறது."அவனைத் தடு என்கிறது ஒரு புறம்". மறுபுறம், "அவன் உன் நண்பன்" என்கிறது.மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

மேலும்

முடிந்த அளவு அவர் செய்த தவறை உணர்த்துங்கள்.. அல்லது மன்னித்துவிடுங்கள் , இயலவில்லையெனில் மௌனம் காத்துக்கொள்ளுங்கள்.. திருந்துவதாகத் தென்படவில்லையெனில் மறந்துவிடுங்கள் (அவனையும் அவன் செய்த தவறையும்) [பொய்யாக்கப் பழகுவதை விட உண்மையாக வெறுத்துவிடுதல் சிறப்பு] 13-Dec-2016 1:52 pm
குற்றத்திற்கு தரப்படும் உயரிய தண்டனை மன்னிப்பு அதை உணரவைக்கும் வழி மௌனம் பொறுமையாய் மன்னித்து மௌனம் காத்து இருப்பதே சாலசிறந்தது என்பது எனது எண்ணம் ஜெகன் ரா தி 14-Nov-2016 5:06 pm
இந்த சூழ்நிலையில் நானும் தான் மாட்டிக் கொண்டு தவித்தேன்..... ஆனால் இதற்க்கு முழு காரணம் நான் என்று எப்போது உண்ர்ந்தேனோ அப்போதே அதைப் பற்றிய நினைவுகள் என்னை விட்டு விலக ஆரம்பித்தது... அவர்களை பார்த்தாலுமே எப்பொதும் போல் பேசி விட்டு தான் செல்வேன்... ஒரு தூரத்தை கடைபிக்க ஆர்ம்பித்து விட்டேன்.... 13-Nov-2016 11:53 pm
கவிஞன் இரா - பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2016 6:44 pm

1. பலர் பார்க்க விழுந்ததினால்
எழுந்திட மறுத்து மண்ணைக் கவ்விக் கொண்டு
விழுந்தபடியே வீற்றுக்கிடக்கிறான்
அவன் இயலாமையே தோல்வி

2. பயிர் நீரில்லா பாலை
வாழ வழி சொல்லித் தருகிறது
தோல்வி அதனிடம் நிலைத்த போதினும்
தாகம் தனிக்கிறது
அதன் அழகை மெருகூட்டி
வெற்றியைத் தன் பார்வைக்குள்
ஈர்க்கிறது

3. ஒற்றைக் காலில் தடிப் பொல்லை
துணைக்கு ஏந்தி நடக்க
குன்று குழிகளில் இடறி விழுந்தவன் எழுந்து கொள்கிறான்
அவனுக்கு அதுவே நிலையானதன்று....
தடக்கி விழுந்தவன்
தூக்கி விட துணைக்கு ஒரு கை பார்க்கிறான்
அவனிடம் கைகள் இருப்பதையும் மறந்து

4. வெற்றியின் பெயர் சொல்லி
பள்ளி பரீட்சையில் தோல்வி
எய்ததால்

மேலும்

அருமை தோழியே !! 08-Nov-2016 4:30 pm
நானும் கலந்து கொண்டேன்..எனக்கு இருபத்தியோராம் நூற்றாண்டின் மனிதன் எனும் தலைப்பு வழங்கப்பட்டது 27-Feb-2016 11:49 pm
தமிழ்த்தினப் போட்டியில் கலந்து கொண்டு இன்று எழுதிய கவி இது கவியின் நீலம் அதிகம்தான் 27-Feb-2016 11:45 pm
குறை என்று எதையும் சொல்ல வில்லை அனைத்தும் மிகவும் ஆழமாக சிந்தித்து எழுதின வரிகள் என்று படிக்கும் போதே உணரலாம்.சற்று கவியின் நீலம் அதிகம் என்று தான் சொன்னங்க..10 கட்டமைப்பை கொண்ட கவிகள் pathivu செய்தால் இன்னும் அழகாகவும் இருக்கும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும் கவிதை செம..இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2016 11:11 pm
கவிஞன் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 5:48 pm

வாழ்க்கை என்பது பார்வையாளனின்
பார்வைக்கேப்பத் தன்னை மாற்றி
மாயம் காட்டும்
அழகான ஒரு மோனலிசா ஓவியம்!!

மேலும்

ரசிக்கும் வரை ரசிக்கலாம் 09-Sep-2016 10:52 pm
இருக்கலாம் ...! 09-Sep-2016 7:37 pm
கவிஞன் இரா - கவிஞன் இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2016 12:12 pm

காதலில் வெற்றி என்பது
சில சமயங்களில் தோல்வி யின் மூலம்
அடையப்படுகிறது ....

மேலும்

நன்றி ... 08-Jun-2016 7:44 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jun-2016 5:19 pm
கவிஞன் இரா - கவிஞன் இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2016 12:27 pm

வாழ்க்கை யின் அணைத்து கதவுகளும் அடைக்கப் பட்டன என என்னும் போது
தோன்றும் புது வழிகள் வாழ்க்கையின் மீது ஆச்சர்யமும் அன்பும் கொள்ள செய்கிறது...
அப்போது தான் புரிந்தது வாழ்க்கை என்பது சிற்பி அல்ல அழகான முத்து என்று....

மேலும்

ஆம் பல சமயங்களில் ... 08-Jun-2016 7:42 am
உண்மை நண்பரே... 08-Jun-2016 7:41 am
வாழ்க்கை என்பது தொலைத்தலும் தேடலும் கொண்ட சுவாரசியமான பயணம்தான். 07-Jun-2016 6:24 pm
பாதை தேடும் பயணத்தில் தொலைந்தவர்கள் தான் அதிகம் 07-Jun-2016 5:21 pm
கவிஞன் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2016 12:27 pm

வாழ்க்கை யின் அணைத்து கதவுகளும் அடைக்கப் பட்டன என என்னும் போது
தோன்றும் புது வழிகள் வாழ்க்கையின் மீது ஆச்சர்யமும் அன்பும் கொள்ள செய்கிறது...
அப்போது தான் புரிந்தது வாழ்க்கை என்பது சிற்பி அல்ல அழகான முத்து என்று....

மேலும்

ஆம் பல சமயங்களில் ... 08-Jun-2016 7:42 am
உண்மை நண்பரே... 08-Jun-2016 7:41 am
வாழ்க்கை என்பது தொலைத்தலும் தேடலும் கொண்ட சுவாரசியமான பயணம்தான். 07-Jun-2016 6:24 pm
பாதை தேடும் பயணத்தில் தொலைந்தவர்கள் தான் அதிகம் 07-Jun-2016 5:21 pm
கவிஞன் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2016 12:12 pm

காதலில் வெற்றி என்பது
சில சமயங்களில் தோல்வி யின் மூலம்
அடையப்படுகிறது ....

மேலும்

நன்றி ... 08-Jun-2016 7:44 am
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jun-2016 5:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே