kiruthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kiruthi |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Dec-1999 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 9 |
Thoda pidikamal
thotta pensisu
anbodu aravanaikiradhu
thotru noi
vandha petrorai....!!!
Thoda pidikamal
thotta pensisu
anbodu aravanaikiradhu
thotru noi
vandha petrorai....!!!
Mounam
thanimaiyin valiyum அல்ல
iyalamaiyin mozhliyum அல்ல
padaipaalar கையில்
yendhiya உளி
mounam...!!!
நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு....
முகவரியின்றி முகத்தின் அறிமுகமின்றி
முகநூலில் அறிமுகமானவள்...
முகத்தில் புன்முறுவல் பூத்து
அகத்தில் ஆயிரம் வலிகளை சுமந்து
முகமூடி அணிந்து முகமறியா
நெஞ்சங்களின் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்பவள்...
தன் மனதின் ரணங்களை மறைத்து
அடுத்தவர் ரணங்களை ஆற்றுபவள்..
தன் விழிகள் உதிரம் வடித்தாலும்
மற்றையவர் விழிநீரை கரம்
கொண்டே துடைத்திடுபவள்...
தன் கண்ணீரை மட்டும் தனக்குள்ளேயே
புதைப்பவள்...
தன் வலிகளை முகத்திரை கொண்டு
மறைத்திட்டவள்...
மரணத்தின் வலியிலே என் முன்னே
துடித்திட்டாள்...
உதிரம் வழிந்த உதட்டின் சிரிப்போடே
என் மடியினில் ஆழ்ந்து உறங்கிட்டாள
நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு....
முகவரியின்றி முகத்தின் அறிமுகமின்றி
முகநூலில் அறிமுகமானவள்...
முகத்தில் புன்முறுவல் பூத்து
அகத்தில் ஆயிரம் வலிகளை சுமந்து
முகமூடி அணிந்து முகமறியா
நெஞ்சங்களின் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்பவள்...
தன் மனதின் ரணங்களை மறைத்து
அடுத்தவர் ரணங்களை ஆற்றுபவள்..
தன் விழிகள் உதிரம் வடித்தாலும்
மற்றையவர் விழிநீரை கரம்
கொண்டே துடைத்திடுபவள்...
தன் கண்ணீரை மட்டும் தனக்குள்ளேயே
புதைப்பவள்...
தன் வலிகளை முகத்திரை கொண்டு
மறைத்திட்டவள்...
மரணத்தின் வலியிலே என் முன்னே
துடித்திட்டாள்...
உதிரம் வழிந்த உதட்டின் சிரிப்போடே
என் மடியினில் ஆழ்ந்து உறங்கிட்டாள
விலகி நீயும் செல்லாதே....
இமை மூடா இரவுகளில் என் உள்ளம்
தொட்டுச்செல்லாதே....
இமை மூடிய என் விழிகளுக்குள் உன்
விழிகள் விட்டுச்செல்லாதே...
வழி தேடும் என் பார்வைகளை
என் கள்வா நீயும் தீண்டாதே....
மொழியில்லா என் மௌனத்தை
உன் இதழால் நீயும் கலைக்காதே...
உன் மடி சாயும் என் பெண்மையை
உன் கரத்தால் நீயும் அணைக்காதே....
என் இதயம் எங்கிலும் உன்
சுவாசம் வீச மறக்காதே...
குழியில்லா என் கன்னத்தை உன்
உதட்டால் பள்ளம் ஆக்காதே...
தந்தியில்லா என் இடையிலே
விரலால் வித்தைகள் காட்டாதே...
உன் கால்த்தடம் சேரும் தருணத்தில்
உன் நிழலாய் ஏற்றிட மறுக்காதே...
உன் உயிரோடு உறவாடத்துடிக்கும் .
என்னை தென்
விலகி நீயும் செல்லாதே....
இமை மூடா இரவுகளில் என் உள்ளம்
தொட்டுச்செல்லாதே....
இமை மூடிய என் விழிகளுக்குள் உன்
விழிகள் விட்டுச்செல்லாதே...
வழி தேடும் என் பார்வைகளை
என் கள்வா நீயும் தீண்டாதே....
மொழியில்லா என் மௌனத்தை
உன் இதழால் நீயும் கலைக்காதே...
உன் மடி சாயும் என் பெண்மையை
உன் கரத்தால் நீயும் அணைக்காதே....
என் இதயம் எங்கிலும் உன்
சுவாசம் வீச மறக்காதே...
குழியில்லா என் கன்னத்தை உன்
உதட்டால் பள்ளம் ஆக்காதே...
தந்தியில்லா என் இடையிலே
விரலால் வித்தைகள் காட்டாதே...
உன் கால்த்தடம் சேரும் தருணத்தில்
உன் நிழலாய் ஏற்றிட மறுக்காதே...
உன் உயிரோடு உறவாடத்துடிக்கும் .
என்னை தென்
Ennudaya nithiraikalin
ninaivil kuda
nee matume ullai..
tholaindhu pona
ennudaya pokishathai
enni enni
naanum tholaindhu
thaan pohiren
ninaivukalodu nihalvuhalil..
mothamum nee
aahi ponadhanaal
sithamum kalangukiradhu
un pirivil...
nihalvadhu anaithum
kanavadi kanne
ennum unnudaya
vaarthaikaga vilithe
irukum enaku
kannerr thuligale
minjukiradhu valiyil...
en kaneerum
kaviyangal padaikum
un ninaivu yelugaiyil..
nilaiyai nindruvittai
en manathil
nilai kulaindhupoi vittadhu
en vaalvum
un pirivil...
indru malarndha
roja vaaha
irundhen unatharukil
netru vaadiy
Kavithai endra
peyaril pala
kaakidhangalai
sidhaithen..
un ninaivil...
Ennudaya nithiraikalin
ninaivil kuda
nee matume ullai..
tholaindhu pona
ennudaya pokishathai
enni enni
naanum tholaindhu
thaan pohiren
ninaivukalodu nihalvuhalil..
mothamum nee
aahi ponadhanaal
sithamum kalangukiradhu
un pirivil...
nihalvadhu anaithum
kanavadi kanne
ennum unnudaya
vaarthaikaga vilithe
irukum enaku
kannerr thuligale
minjukiradhu valiyil...
en kaneerum
kaviyangal padaikum
un ninaivu yelugaiyil..
nilaiyai nindruvittai
en manathil
nilai kulaindhupoi vittadhu
en vaalvum
un pirivil...
indru malarndha
roja vaaha
irundhen unatharukil
netru vaadiy
மனதோர மழைச்சாரல்...
அடை மழை என் மேனியை நனைக்க
உன் விரல் கோர்த்து நானும் நடக்க
முதல் முறை என் நெஞ்சினில் வான்மழை
தூவிட கண்டேன்...
உன் அருகில் எனை மறந்தே நானும் நின்றேன்...
உன் முகத்தில் வழிந்திடும் நீரை நீயும் துடைக்கையிலே
என் மனமும் வழுக்கி விழுந்ததடா உன்னிடத்தில்...
உன் மீசையோர துளிகளை சுவைத்திடவே
நாணம் துறந்து துடித்ததடா என் இதழும்....
இருள் சூழ்ந்த பாதையில் நானும் நீயும் தனித்திருக்க
ஒளி தரும் சூரியனாய் என் விழிகளுக்குள் நீயும்
மலர்ந்தாயடா...
உன் ஒவ்வொரு உரசல்களும் குளிர் தீர்க்கும்
அனலாய் என் தாபங்களை அள்ளியே அணைத்ததடா...
தூறல்கள் நனைந்த சாலையில் உன்னுடன்
நடந