kiruthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kiruthi
இடம்
பிறந்த தேதி :  12-Dec-1999
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Sep-2016
பார்த்தவர்கள்:  137
புள்ளி:  9

என் படைப்புகள்
kiruthi செய்திகள்
kiruthi - kiruthi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2017 12:21 pm

Thoda pidikamal
thotta pensisu
anbodu aravanaikiradhu
thotru noi
vandha petrorai....!!!

மேலும்

kiruthi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2017 12:21 pm

Thoda pidikamal
thotta pensisu
anbodu aravanaikiradhu
thotru noi
vandha petrorai....!!!

மேலும்

kiruthi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2017 12:11 pm

Mounam
thanimaiyin valiyum அல்ல
iyalamaiyin mozhliyum அல்ல
padaipaalar கையில்
yendhiya உளி
mounam...!!!

மேலும்

kiruthi - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2016 3:09 pm

நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு....

முகவரியின்றி முகத்தின் அறிமுகமின்றி
முகநூலில் அறிமுகமானவள்...
முகத்தில் புன்முறுவல் பூத்து
அகத்தில் ஆயிரம் வலிகளை சுமந்து
முகமூடி அணிந்து முகமறியா
நெஞ்சங்களின் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்பவள்...

தன் மனதின் ரணங்களை மறைத்து
அடுத்தவர் ரணங்களை ஆற்றுபவள்..
தன் விழிகள் உதிரம் வடித்தாலும்
மற்றையவர் விழிநீரை கரம்
கொண்டே துடைத்திடுபவள்...
தன் கண்ணீரை மட்டும் தனக்குள்ளேயே
புதைப்பவள்...

தன் வலிகளை முகத்திரை கொண்டு
மறைத்திட்டவள்...
மரணத்தின் வலியிலே என் முன்னே
துடித்திட்டாள்...
உதிரம் வழிந்த உதட்டின் சிரிப்போடே
என் மடியினில் ஆழ்ந்து உறங்கிட்டாள

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 21-Nov-2016 5:27 pm
"உதட்டளவில் சிரிப்பவர்கள் எல்லாம் இன்பத்தில் திளைப்பவர்கள் அல்ல ..." வலிகளைத்தாங்கும் வரிகள்... நன்று. 21-Nov-2016 5:22 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:30 pm
நிலவிற்க்குமுண்டோ வடுக்கள்?! என்றே நான் வியக்கத்தோன்றுகிறது.கருத்துக்கள் பொதிந்த ஒரு கண்ணீர்க்கவியே !இது ...தொடருங்கள் 11-Nov-2016 4:12 pm
kiruthi - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 3:09 pm

நிலவிற்குள்ளும் வடுக்கள் உண்டு....

முகவரியின்றி முகத்தின் அறிமுகமின்றி
முகநூலில் அறிமுகமானவள்...
முகத்தில் புன்முறுவல் பூத்து
அகத்தில் ஆயிரம் வலிகளை சுமந்து
முகமூடி அணிந்து முகமறியா
நெஞ்சங்களின் மனதில்
தன்னம்பிக்கையை விதைப்பவள்...

தன் மனதின் ரணங்களை மறைத்து
அடுத்தவர் ரணங்களை ஆற்றுபவள்..
தன் விழிகள் உதிரம் வடித்தாலும்
மற்றையவர் விழிநீரை கரம்
கொண்டே துடைத்திடுபவள்...
தன் கண்ணீரை மட்டும் தனக்குள்ளேயே
புதைப்பவள்...

தன் வலிகளை முகத்திரை கொண்டு
மறைத்திட்டவள்...
மரணத்தின் வலியிலே என் முன்னே
துடித்திட்டாள்...
உதிரம் வழிந்த உதட்டின் சிரிப்போடே
என் மடியினில் ஆழ்ந்து உறங்கிட்டாள

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 21-Nov-2016 5:27 pm
"உதட்டளவில் சிரிப்பவர்கள் எல்லாம் இன்பத்தில் திளைப்பவர்கள் அல்ல ..." வலிகளைத்தாங்கும் வரிகள்... நன்று. 21-Nov-2016 5:22 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:30 pm
நிலவிற்க்குமுண்டோ வடுக்கள்?! என்றே நான் வியக்கத்தோன்றுகிறது.கருத்துக்கள் பொதிந்த ஒரு கண்ணீர்க்கவியே !இது ...தொடருங்கள் 11-Nov-2016 4:12 pm
kiruthi - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2016 6:07 pm

விலகி நீயும் செல்லாதே....

இமை மூடா இரவுகளில் என் உள்ளம்
தொட்டுச்செல்லாதே....
இமை மூடிய என் விழிகளுக்குள் உன்
விழிகள் விட்டுச்செல்லாதே...
வழி தேடும் என் பார்வைகளை
என் கள்வா நீயும் தீண்டாதே....

மொழியில்லா என் மௌனத்தை
உன் இதழால் நீயும் கலைக்காதே...
உன் மடி சாயும் என் பெண்மையை
உன் கரத்தால் நீயும் அணைக்காதே....
என் இதயம் எங்கிலும் உன்
சுவாசம் வீச மறக்காதே...

குழியில்லா என் கன்னத்தை உன்
உதட்டால் பள்ளம் ஆக்காதே...
தந்தியில்லா என் இடையிலே
விரலால் வித்தைகள் காட்டாதே...
உன் கால்த்தடம் சேரும் தருணத்தில்
உன் நிழலாய் ஏற்றிட மறுக்காதே...

உன் உயிரோடு உறவாடத்துடிக்கும் .
என்னை தென்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் ஐயா.... 02-Nov-2016 2:39 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் தங்கையே.... 02-Nov-2016 2:38 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் நண்பா.... 02-Nov-2016 2:38 pm
காதல் மேலாண்மைக் கருத்துக்கள் வண்ண புதுமைப் பெண்ணின் ஓவியம் பாராட்டுக்கள் 02-Nov-2016 2:21 pm
kiruthi - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2016 6:07 pm

விலகி நீயும் செல்லாதே....

இமை மூடா இரவுகளில் என் உள்ளம்
தொட்டுச்செல்லாதே....
இமை மூடிய என் விழிகளுக்குள் உன்
விழிகள் விட்டுச்செல்லாதே...
வழி தேடும் என் பார்வைகளை
என் கள்வா நீயும் தீண்டாதே....

மொழியில்லா என் மௌனத்தை
உன் இதழால் நீயும் கலைக்காதே...
உன் மடி சாயும் என் பெண்மையை
உன் கரத்தால் நீயும் அணைக்காதே....
என் இதயம் எங்கிலும் உன்
சுவாசம் வீச மறக்காதே...

குழியில்லா என் கன்னத்தை உன்
உதட்டால் பள்ளம் ஆக்காதே...
தந்தியில்லா என் இடையிலே
விரலால் வித்தைகள் காட்டாதே...
உன் கால்த்தடம் சேரும் தருணத்தில்
உன் நிழலாய் ஏற்றிட மறுக்காதே...

உன் உயிரோடு உறவாடத்துடிக்கும் .
என்னை தென்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் ஐயா.... 02-Nov-2016 2:39 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் தங்கையே.... 02-Nov-2016 2:38 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் நண்பா.... 02-Nov-2016 2:38 pm
காதல் மேலாண்மைக் கருத்துக்கள் வண்ண புதுமைப் பெண்ணின் ஓவியம் பாராட்டுக்கள் 02-Nov-2016 2:21 pm
kiruthi - kiruthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2016 12:48 pm

Ennudaya nithiraikalin
ninaivil kuda
nee matume ullai..
tholaindhu pona
ennudaya pokishathai
enni enni
naanum tholaindhu
thaan pohiren
ninaivukalodu nihalvuhalil..
mothamum nee
aahi ponadhanaal
sithamum kalangukiradhu
un pirivil...

nihalvadhu anaithum
kanavadi kanne
ennum unnudaya
vaarthaikaga vilithe
irukum enaku
kannerr thuligale
minjukiradhu valiyil...
en kaneerum
kaviyangal padaikum
un ninaivu yelugaiyil..
nilaiyai nindruvittai
en manathil
nilai kulaindhupoi vittadhu
en vaalvum
un pirivil...

indru malarndha
roja vaaha
irundhen unatharukil
netru vaadiy

மேலும்

Nandri akka.. 28-Oct-2016 4:36 pm
இறுதி வரிகளில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்......அருமை...தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்த்துகள்... 28-Oct-2016 7:39 am
உங்கள் கவியின் கடைசி வரிகள் மிகவும் அருமை... முடிந்த வரையிலும் உங்கள் கவியை தமிழில் முனைய முயற்ச்சி செய்யுங்கள்.. 26-Oct-2016 10:14 pm
நல்ல கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 5:10 pm
kiruthi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2016 12:16 am

Kavithai endra
peyaril pala
kaakidhangalai
sidhaithen..
un ninaivil...

மேலும்

எழுதுகோல் பிடிக்க தெரியாதவனையும் எழுதிட வைக்கிறது காதல்......அழகு......இன்னும் எழுதுங்கள் வாழ்த்துகள்..... 28-Oct-2016 7:35 am
உயிரோட்டமான காதல் சுவாசம் கவிதையாகிறது 27-Oct-2016 8:17 am
kiruthi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2016 12:48 pm

Ennudaya nithiraikalin
ninaivil kuda
nee matume ullai..
tholaindhu pona
ennudaya pokishathai
enni enni
naanum tholaindhu
thaan pohiren
ninaivukalodu nihalvuhalil..
mothamum nee
aahi ponadhanaal
sithamum kalangukiradhu
un pirivil...

nihalvadhu anaithum
kanavadi kanne
ennum unnudaya
vaarthaikaga vilithe
irukum enaku
kannerr thuligale
minjukiradhu valiyil...
en kaneerum
kaviyangal padaikum
un ninaivu yelugaiyil..
nilaiyai nindruvittai
en manathil
nilai kulaindhupoi vittadhu
en vaalvum
un pirivil...

indru malarndha
roja vaaha
irundhen unatharukil
netru vaadiy

மேலும்

Nandri akka.. 28-Oct-2016 4:36 pm
இறுதி வரிகளில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்......அருமை...தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்த்துகள்... 28-Oct-2016 7:39 am
உங்கள் கவியின் கடைசி வரிகள் மிகவும் அருமை... முடிந்த வரையிலும் உங்கள் கவியை தமிழில் முனைய முயற்ச்சி செய்யுங்கள்.. 26-Oct-2016 10:14 pm
நல்ல கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 5:10 pm
kiruthi - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2016 6:39 pm

மனதோர மழைச்சாரல்...

அடை மழை என் மேனியை நனைக்க
உன் விரல் கோர்த்து நானும் நடக்க
முதல் முறை என் நெஞ்சினில் வான்மழை
தூவிட கண்டேன்...
உன் அருகில் எனை மறந்தே நானும் நின்றேன்...

உன் முகத்தில் வழிந்திடும் நீரை நீயும் துடைக்கையிலே
என் மனமும் வழுக்கி விழுந்ததடா உன்னிடத்தில்...
உன் மீசையோர துளிகளை சுவைத்திடவே
நாணம் துறந்து துடித்ததடா என் இதழும்....

இருள் சூழ்ந்த பாதையில் நானும் நீயும் தனித்திருக்க
ஒளி தரும் சூரியனாய் என் விழிகளுக்குள் நீயும்
மலர்ந்தாயடா...
உன் ஒவ்வொரு உரசல்களும் குளிர் தீர்க்கும்
அனலாய் என் தாபங்களை அள்ளியே அணைத்ததடா...

தூறல்கள் நனைந்த சாலையில் உன்னுடன்
நடந

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள் தங்கையே.... 02-Nov-2016 2:56 pm
Kaadhal valiyinai viliyin munn kondu vandhuviteerkal akka varthaigalil.... 24-Oct-2016 6:07 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் இனிய நன்றிகள் தோழா..... 22-Oct-2016 9:49 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் இனிய நன்றிகள் தோழா..... 22-Oct-2016 9:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே