malli - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  malli
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2012
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  6

என் படைப்புகள்
malli செய்திகள்
malli - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2015 2:04 pm

நமக்கு சுதந்திரம், பெண் உரிமை, பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு, இவைகளை பெற்று தந்த காந்தி, அம்பேத்கர், பெரியார் இவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைக்கும் நிலைக்கு காரணம் யார, யார்?

மேலும்

சில பிரச்சனைகளுக்கு காலப்போக்கில் விடிவு கிடைக்கும். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவே கிடைக்காது. தங்கள் பதிலுக்கு நன்றி. 27-Apr-2015 8:48 pm
ஜாதியே இருக்க கூடாது என்பது தான் பெரியாரின் அம்பேத்கர் நிலைப்பாடு ... பிற்படுத்தபட்டோர் நலனுக்காக சலுகைகள் தேவை அதை அப்போது இருக்கும் நிலையை வைத்து இடஒதுக்கீடு நியாயமாக செய்யப்பட்டது ..ஆனால் அண்ணாவுக்கு பிறகு சரியான தலைவர்கள் இல்லாததால்அதை மேலும் சீர்படுத்த தவறிவிட்டனர் ..அதன் விளைவே இன்று இந்த மோதல்கள் .. 27-Apr-2015 7:09 pm
இந்த ஜாதி சங்கங்கள், மதவாதிகளுக்குத்தானே தலைவர்கள் பாடுபட்டு இட ஒதுக்கீடு, சம உரிமை பெற்றுத் தந்தார்கள். பிறகு ஏன் அவர்கள் சேதப்படுத்தும் அளவுக்கு கோபப் படவேண்டும்? 27-Apr-2015 7:02 pm
மதவாதம்.. ஜாதி சங்கம் .. இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும் ஜாதி சங்கம் அமைக்க தடை விதிக்க வேண்டும் ... 27-Apr-2015 6:51 pm
malli - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2014 6:56 pm

விஜய் டிவியில்.... நேற்றைய.... நீயா.. நானா.. வில்
ஒரு பெண்மணி சொல்கிறார்..” நான் கட்டிய சாரி போல.. எனது உயர் அதிகாரி கட்டியிருந்தால்.. மேடம் இது போலவே சாரி என்னிடமும் இருக்கிறது என்று பெருமையாக கூறுவேன்.. அதுவே எனக்கு கீழே வேலை செய்யும் ஸ்வீப்பர் கட்டியிருந்தால்.. என் சாரியை அதற்குப்பிறகு கட்டவே மாட்டேன். ஒரு ஸ்வீப்பர் கட்டியது போன்ற சாரியை நாம் கட்டுவதா என்று தூக்கி எறிந்துவிடுவேன். ”

நம் சமூகத்தில் இதுவும் ஒரு வகை தீண்டாமை வன்கொடுமையோ??

மேலும்

இதுவே எதார்த்தம் தோழரே, உடையே பெண்களின் தனித்தன்மை என்றாகிவிட்டது... அதைத்தவிர பேசுவதற்கோ போராடுவதர்க்கோ அவர்களுக்கு பெரும்பாலும் வேறெதுவும் கிடைப்பதில்லை. இவர் ஒருவரின் புடவையை எறிய வைத்தால் (உயர் அதிகாரியும் ஒரு பெண்தானே), இன்னொருவர் இவர் புடவையை எறிய வைப்பார்... அதுவே வாழ்க்கை..... 29-Dec-2014 6:20 pm
வாங்க செந்தேள் சார்... நலமா? 28-Dec-2014 8:01 am
வாளி நலமா. இந்த போடோவ மாத மாட்டேன்கறியே. 27-Dec-2014 3:17 pm
தூக்கி போட்டு மிதிகக்னுங்க. 27-Dec-2014 3:16 pm
malli - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:46 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

கை பேசி நம்மை சீர் அழிக்கிறதா? இல்லை சீர் அமைக்கிறதா?

நிதானமாய் யோசித்து பதில் தாருங்களேன்.

மேலும்

உபயோகிக்கும் காரணத்தைப் பொறுத்தது! ஒரு தீக்குச்சியை விளக்கை ஏற்றவும் பயன்படுத்தலாம்! வீட்டை எரிக்கவும் பயன்படுத்தலாம்! விஞ்ஞானிகள் நன்மைக்கே கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடிப்பை குறை கூறாமல் முறையாக பயன்படுத்துவோம்! சுற்றுலாத்தலங்களில் நம்முடன் வந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவுவது கைபேசிதானே! 24-Dec-2014 5:32 pm
அவசர உலகில் அவசரம் தேவை கைபேசி ,ஆனால் அதை துர்ப் பிரயோகம் செய்பவர்கள் அழிவுக்குள் தள்ளப் படுகிறாகள் அவர்கள் வடிகட்டிய முட்டாள்கள் 21-Dec-2014 12:13 pm
போழுபோக்குக்காக பயன்படுத்துபவர்களை சீரழிக்கிறது. உண்மையான தேவைக்கு அளவாகப் பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது.. 21-Dec-2014 11:09 am
சீர் அமைப்பதாக எண்ணிச் செயல்படுதுவதேல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில்லை. எனவே சீர் அழிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வாழ்க வளமுடன் 21-Dec-2014 1:57 am
malli - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 7:04 pm

''Enna da mappilau
Cricket la Pakistan than
Jakum pola Eriku...

''Ama Da macha
Pakistan jaikaratha
Vijayakandhla kuta
Thatukka mutiyathu
Pola eruku...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று

இவர் பின்தொடர்பவர்கள் (1)

user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று

இவரை பின்தொடர்பவர்கள் (1)

user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று
மேலே