md batcha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  md batcha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Nov-2017
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  3

என் படைப்புகள்
md batcha செய்திகள்
md batcha - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2017 1:31 pm

காதல்....
முதல் பார்வையிலா...
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
முதல் பார்வையில்
எனக்கோ.,
அவள் மனம் பட்டது...
அவளுக்கோ.,
என் பணம் பட்டது....
அவளுக்கோ.,
என் பணம் போனது..
அவளும் போனால்...
எனக்கோ .,
என் மனம் போனது ...
அதனால் தேடித்திருக்கிறேன்...
என் மனதை அல்ல....
எது உண்மை காதல் என்று.........

மேலும்

md batcha - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Nov-2017 1:54 pm

இந்த உலகில் நீங்கள் யாரை அழகு என நினைக்கிறீர்கள்?

மேலும்

அது ஆளுக்கு ஆள் ரசனைக்கு மாறுபடும்..! எனக்கு "மழலையின் சிரிப்பு "..! 14-Nov-2017 1:26 pm
என்னைத்தான்! எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்! 14-Nov-2017 3:06 am
இயற்கை 13-Nov-2017 8:24 am
யாருக்கும் துரோகம் செய்யாமல் எல்லோரையும் மனதார நேசிக்கும் உள்ளத்தை கொண்டவரே என்னை பொறுத்தவரை அழகானவர்கள் 12-Nov-2017 4:33 pm
md batcha - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 8:00 am

"ஹாய்" என்பதற்கான தமிழ் பொருள் என்ன?

மேலும்

நானும் இருக்கிறேனென்பதை உணர்த்தும் சொல் அது! தமிழில் வேண்டுமானால் ஐ என்று சொல்லிக் கொள்ளுங்கள். எல்லாம் பழக்கத்தில் வந்துவிட்டால் விநோதமாய்த் தோன்றாது! 14-Nov-2017 1:53 am
இருகரம் சேர்த்து,முகப் புன்னகையுடன் வணக்கம் சொல்லுவதை மறந்து..., ஒரு கையை அசைத்து ஹாய் சொல்லுகிறோம்... 12-Nov-2017 2:15 pm
ஹாய் என்ற பிற மொழி சொல்லுக்கு தமிழில் வணக்கம் என்ற பொருள் உண்டு. 12-Nov-2017 1:51 pm
கேள்வின்னு இருந்தா விடை கண்டிப்பா இருக்கும்.. ஆரம்பம்னு ஒன்னு இருந்த கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும்... 11-Nov-2017 12:01 pm
md batcha - மதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 1:03 pm

நீங்கள் இழந்த குழந்தைப் பருவம்;இளமைப் பருவம் மீண்டும் கிடைத்தால், உங்கள் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றம் செய்வீர்கள்....??

மேலும்

அருமை.... மிக்க நன்றி!!! 14-Nov-2017 10:23 pm
குழந்தை பருவம் கிடைத்தால் மீண்டும் நான் குழந்தைதான் மாற்றமில்லை..! இளமை பருவம் கிடைத்தால் ஒரு கண்ணதாசன் அல்லது வாலியாக..! முடியாமல் போனால் சிறந்த தமிழாசிரியர்.! 14-Nov-2017 2:07 pm
கவிதை எழுத ஒரு திறமை வேண்டும்.அது உங்க கிட்ட இருக்கும் போது அதை ஏன் விடுவேன்னு சொல்கிறீர்... இப்பவும் ஒன்றும் குறையில்லை.உங்களால் நீங்கள் நினைத்த துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும் வாழ்த்துக்கள். 14-Nov-2017 8:05 am
நடக்க முடியாததைப் பற்றி பேசுவதில் புண்ணியம் இல்லை. அப்படியே குழந்தைப் பருவம் திரும்பக் கிடைத்தால், அதில் நான் செய்வதற்கு ஒன்றும் இருக்காது; ஏனென்றால் குழந்தைப் பருவம் முழுக்க முழுக்கப் பெற்றோரைச்சார்ந்தே இருக்கிறது! இளமைப் பருவம் மீண்டும் கிடைத்தால், சினிமா, கவிதை என்று அலையாமல், ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்று முயல்வேன். 14-Nov-2017 2:18 am
md batcha - md batcha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2017 1:36 pm

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்...
நம் மொழியே நம் பொன் மொழியாம் .
போரை புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் நம் அன்பு மொழி
அய்யன் வள்ளுவனின் வாய் மொழியாம்....
வள்ளுவனின் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் முதற்கண் வணக்கம் .
கடவுள் இருக்கிறாரா ? இல்லையா என கேட்டால்
இல்லை என்றே நான் கூறுவேன் .ஏன் கடவுள் இல்லை என கூறுகிறாய் என
என்னிடம் நீங்கள் கேட்கலாம் .நான் ஒரு சிறு கதையின் மூலம் உங்களுக்கு
விளக்குகிறேன் கேளுங்கள். ஒரு சிறுமியும் ,அவளுடைய தந்தையும் கோவிலுக்கு சென்றார்கள்.கடவுளை கும்பிடவும் செய்தார்கள்.அந்த சிறுமிக்கு ஏன் கும்பிடுகிறோம்
என தெரியவில்லை. தன தந்தை செய்வதை

மேலும்

md batcha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2017 1:36 pm

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்...
நம் மொழியே நம் பொன் மொழியாம் .
போரை புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் நம் அன்பு மொழி
அய்யன் வள்ளுவனின் வாய் மொழியாம்....
வள்ளுவனின் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் முதற்கண் வணக்கம் .
கடவுள் இருக்கிறாரா ? இல்லையா என கேட்டால்
இல்லை என்றே நான் கூறுவேன் .ஏன் கடவுள் இல்லை என கூறுகிறாய் என
என்னிடம் நீங்கள் கேட்கலாம் .நான் ஒரு சிறு கதையின் மூலம் உங்களுக்கு
விளக்குகிறேன் கேளுங்கள். ஒரு சிறுமியும் ,அவளுடைய தந்தையும் கோவிலுக்கு சென்றார்கள்.கடவுளை கும்பிடவும் செய்தார்கள்.அந்த சிறுமிக்கு ஏன் கும்பிடுகிறோம்
என தெரியவில்லை. தன தந்தை செய்வதை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே