panneerselvam1971 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  panneerselvam1971
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jan-2013
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  8

என் படைப்புகள்
panneerselvam1971 செய்திகள்
panneerselvam1971 - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 9:15 pm

மயிலே ஆடு.. என்னோடு சேர்ந்தேயாடு..
மழையும் தாளமிடும் -நான் ஆடினால்
அசைந்து ஆடினால்...!
வான மத்தளமும் கிழியும் -மின்னலாய்...
இவள் வளைந்தாடினால்..!!

மானே ஓடு.. என்னோடு சேர்ந்தேயோடு..
புலியும் ஒளிந்து ரசிக்கும் - நான் ஓடினால்
துள்ளி ஓடினால்...!
மரங்களும் விலகியோடும் -தோழியாய்...
இவள் துரத்தியோடினால்...!!

அன்னமே நட.. என்னோடு சேர்ந்தேநட..
மீன்களும் வழி மறைக்கும் - நான் நடந்தால்
நதியாய் நடந்தால்...!
அதிசயமும் அசந்து போகும் -சிலையாய்...
இவள் மெதுவாய் நடந்தால்...!!

மலரே சிரி.. என்னோடு சேர்ந்தேசிரி..
பாறைகளும் மனம் மகிழும் - நான் சிரித்தால்
சத்தமாய் சிரித்தால்...!
பறவைகளும் ச

மேலும்

மகிழ்ந்தேன் நன்றி 14-Sep-2014 9:46 am
ஆம் உண்மை தான் நட்பே நானும் ரசித்த வரிகளே ரசனையில் மகிழ்ச்சி வாழ்த்தில் மகிழ்ந்தேன் நன்றி 14-Sep-2014 9:46 am
மகிழ்ந்தேன் நன்றிகள் 14-Sep-2014 9:44 am
அழகு பாடல் 14-Sep-2014 9:36 am
panneerselvam1971 - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2014 9:52 pm

ஐந்தொடு ஐந்தினைக் கூட்ட
வந்த விடை பத்தென உரைத்தேன் .
இல்லை... இல்லை விடை தவறு
எட்டென்றே சொல் இல்லையேல்
எட்டியே உதைப்பேன் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

எட்டிலிருந்து இரண்டினைக் கழிக்க
வந்த விடை ஆறென உரைத்தேன்
இல்லை... இல்லை... விடை தவறு
நான்கென்றே சொல் இல்லையேல்
நாலறை விடுவேன் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

பத்தினை பத்தால் வகுக்க
வந்த விடை ஒன்றென உரைத்தேன்
இல்லை... இல்லை... விடை தவறு
ஈவு இரண்டென்று சொல் இல்லையேல்
ஈவிரக்கமின்றி கொல்வோம் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

இரண்டினை இரண

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனிமீ. 01-Oct-2014 8:54 pm
நல்லவர் வீழ்வதும் அல்லவர் உயர்வதும் ... கணக்காக்கிய விதம் அருமை வாழ்க வளமுடன் 01-Oct-2014 6:43 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சந்தோஷ். 13-Sep-2014 5:15 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே. 13-Sep-2014 5:15 pm
panneerselvam1971 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 6:44 am

மனிதனிடம் வில்
கடவுளிடம் அம்பு

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

வேகமாக ஓடும் குதிரை
விரைவாக களைத்துப் போகிறது

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

நல்ல மனசாட்சி
கடவுளின் குரல்

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

கடவுள் நேசிப்பவனுடைய வீடு
இருள் சூழ்வதில்லை இரவிலும்

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

கடவுளுக்கு உன் இதயம் கொடு
ஏழைக்கு தர்மம் கொடு

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

மேலும்

panneerselvam1971 - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2014 9:15 am

ஒற்றைச் சிறகை விரித்து பறந்து வா...

மகிழ்ச்சி சிறகை விரித்து வாழ்வில்
பறக்க ஆசை என்றால்
மறந்து நீயும் உறங்கிடாதே
கடின உழைப்பை தினமும் கொள்வாய்!!!

பிழைத்திடவும் உயர்ந்திடவும்
உலகில் வழிகள் உண்டு
முயற்சியோடு செயலும் என்றால்
வாழ்க்கை விளங்கும் சிறந்து!!!

கையிரண்டை இழந்தபோதும்
தன்னம்பிக்கை இழந்திடாதே
வாழ்வில் உயர நம்பிக்கை போதும்
தளர்ந்து நீயும் வீழ்ந்திடாதே!!

விழியிரண்டும் இழந்தபேர்கள்
உழைப்பும் உயர்வும் உணர்வாய்
பிழைத்து வாழும் எண்ணம் கொண்டால்
ஊனமது குறையுமில்லை அறிவாய்!!!

போட்டி பொறாமை பார்வை
கண்டிடும் உன் வளர்ச்சி
விட்டுத்தள்ளு அத்தனையும்
விதியுடைக

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே. 07-May-2014 7:49 pm
உற்சாகமூட்டும் வரிகள்.. அருமை 07-May-2014 7:42 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இமாம். 29-Apr-2014 1:38 pm
வருகைக்கும் கருத்திற்கும் இக்க நன்றி ஸ்ரீ. 29-Apr-2014 1:38 pm
panneerselvam1971 - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2014 5:27 pm

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
================================

அனைத்து படைப்பு தோரணத்திற்கு
எழுத்து தளமும் தோரணங்கட்டி
வந்து விழுந்த வாழ்த்து
கண்டு மகிழ்ச்சி என்னுள் சேர்த்து!!!

எழுத்து நிர் வாகத்தினருக்கும்
இனிய "எழுத்து" நெஞ்சங்களுக்கும்
நவில்வேன் நானும் வாழ்த்து
சிறந்து வாழ்ந்திடவே மகிழ்ந்து!!!

மதமும் இனமும் துறந்தே
கைகோர்ப்போம் பயணம் இனிதே
ஒற்றுமையின் தன்மை உணர்ந்தே
பற்று வைப்போம் பகையும் மறந்தே!!!

நல்ல நினைவில் நாளும்
வாழ்ந்தால் இல்லை தாழ்வே!!
இல்லை என்ற சொல்லே - இனி
இல்லாது சிறக்கும் வாழ்வே!!!

நினைத்ததெல்லாம் நடக்கும்
கேட்டதெல்லாம்

மேலும்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 15-Apr-2014 10:46 pm
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா. 14-Apr-2014 8:56 am
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா. 14-Apr-2014 8:55 am
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா. 14-Apr-2014 8:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

தாரகை

தாரகை

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
தாரகை

தாரகை

தமிழ் நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
தாரகை

தாரகை

தமிழ் நாடு
மேலே