RKமேகன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : RKமேகன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 3 |
உன்னதமாய் உயர்ந்திட வோர்
ஓயாத முனைப் பிருந்தாலும்
உழைக்கின்ற உள்ளங் கையில்
ஊறிவந்த காய்ப் பிருந்தாலும்
கன்னல் மொழிகற்றுக் கவிபாடும்
கவின்மிகு வாய்ப் பிருந்தாலும்
அன்னமிட்ட கைகளில் வளையிட்ட
வகைவந்த வனப் பிருந்தாலும்
தின்னத் தின்னத் திகட்டாத
தீஞ்சுவை இனிப் பிருந்தாலும்-பொன்னனைய
அன்னையெனும் நீயின்றிப் போனால்
அழகுநிறைப் பூவுலகம் சிறந்திடுமா?
விண் ணுக்கும் மண்ணுக்குமோர்
இடையில் இணைப் பிருந்தாலும்
கண் ணுக்கும் கருத்துக்குமோர்
கனவுப் பிணைப் பிருந்தாலும்
பெண் களுக்குப் பெருமைதரும்
ப
விடுகதைப் புதிர்
உன்னதமாய் உயர்ந்திட வோர்
ஓயாத முனைப் பிருந்தாலும்
உழைக்கின்ற உள்ளங் கையில்
ஊறிவந்த காய்ப் பிருந்தாலும்
கன்னல் மொழிகற்றுக் கவிபாடும்
கவின்மிகு வாய்ப் பிருந்தாலும்
அன்னமிட்ட கைகளில் வளையிட்ட
வகைவந்த வனப் பிருந்தாலும்
தின்னத் தின்னத் திகட்டாத
தீஞ்சுவை இனிப் பிருந்தாலும்-பொன்னனைய
அன்னையெனும் நீயின்றிப் போனால்
அழகுநிறைப் பூவுலகம் சிறந்திடுமா?
விண் ணுக்கும் மண்ணுக்குமோர்
இடையில் இணைப் பிருந்தாலும்
கண் ணுக்கும் கருத்துக்குமோர்
கனவுப் பிணைப் பிருந்தாலும்
பெண் களுக்குப் பெருமைதரும்
ப
உன்னதமாய் உயர்ந்திட வோர்
ஓயாத முனைப் பிருந்தாலும்
உழைக்கின்ற உள்ளங் கையில்
ஊறிவந்த காய்ப் பிருந்தாலும்
கன்னல் மொழிகற்றுக் கவிபாடும்
கவின்மிகு வாய்ப் பிருந்தாலும்
அன்னமிட்ட கைகளில் வளையிட்ட
வகைவந்த வனப் பிருந்தாலும்
தின்னத் தின்னத் திகட்டாத
தீஞ்சுவை இனிப் பிருந்தாலும்-பொன்னனைய
அன்னையெனும் நீயின்றிப் போனால்
அழகுநிறைப் பூவுலகம் சிறந்திடுமா?
விண் ணுக்கும் மண்ணுக்குமோர்
இடையில் இணைப் பிருந்தாலும்
கண் ணுக்கும் கருத்துக்குமோர்
கனவுப் பிணைப் பிருந்தாலும்
பெண் களுக்குப் பெருமைதரும்
ப
மலையின் முகட்டில் ஊற்றெனப் பிறந்தேன்
தலைநிமிர் பாறைகள் இடையே தவழ்ந்தேன்
கலைநயம் நறைந்த காட்டிடை வளர்ந்தேன்
வியைிலா தெதையும் விரும்பிச் சுவைத்தேன்!
நடைதனைப் பழகிநான் மெல்லென நடந்தேன்
ஓடையாய் ஓடிட என் உளமே விழைந்தேன்
தடைபல தாண்டித் தாவியோடிக் குதித்தேன்
மடையது மாறிட அழகுறச் சிரித்தேன்!
காடுமலை தாண்டவீறு கொண்டே யெழுந்தேன்
ஓடுநிலை மாறியதால்மே லிருந்து வீழ்ந்தேன்
பாடுகின்ற அருவி யெனும்பே ரடைந்தேன்
கோடிமக்கள் குளித்துக் களிக்க வீழ்ந்தேன்!
வீழ்ந்தவிடம் எதுவென்ற றியப் பார்த்தேன்