sankari81 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sankari81
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Apr-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  2

என் படைப்புகள்
sankari81 செய்திகள்
sankari81 - sankari81 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2014 12:54 am

இனியவளே....

நினைவிருக்கிறது....

உன்னை முதல் முதலாய் பார்த்த கணம்...

யாரோ என்பதாய் முகம் திருப்பிக்கொண்டாய்...

உன் கண்களில் தான் எத்தனை கூச்சம்

பரவாயில்லை.....

முதல் பார்வை தானே என நினைத்துக் கொண்டேன்.

உன் கன்ன சிவப்பும் மின்னும் இதழும்

என் எண்ணத்தில் நிறைந்ததன....

.காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க

மனம் துடிக்குதடி கண்மணி......

தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம்

ஏதேதோ நீ சொல்ல நினைப்பதையும்..

வார்த்தைகள் தடுமாறி தவித்ததையும்..

இப்பொதும் என்னால் மறக்க முடியாது...

நீ முதன் முதலாய் என்னிடம் சொன்ன வார்த்தைகள்....

இன்னும் ரீங்காரமாய் என் செவிகளில்..

மேலும்

மகளுக்கொரு மடலாய் - மனதில் அரும்பிய மொட்டு - விருப்புடன் விரிந்தது அருமை ! 01-Apr-2014 2:12 pm
இது மகளை கருப்பொருளாக கொண்டே எழுதப்பட்டது தான் சகோதரரே ..... காதலியோ என்று எண்ண வைத்து இறுதியில் மகள் என்று சொல்லி இருக்கிறேன் ..... தாயின் கைருசி மறப்பது மகளிடம் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்...... 01-Apr-2014 12:18 pm
மிக‌வும் அருமை! 01-Apr-2014 7:53 am
குட்டி குட்டி நினைவுகள் சுட்டி பெண் மகளுக்காக எத்தனை எத்தனை நினைவுகள் அத்தனையும் அருமை அருமை ... 01-Apr-2014 2:09 am
sankari81 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2014 12:54 am

இனியவளே....

நினைவிருக்கிறது....

உன்னை முதல் முதலாய் பார்த்த கணம்...

யாரோ என்பதாய் முகம் திருப்பிக்கொண்டாய்...

உன் கண்களில் தான் எத்தனை கூச்சம்

பரவாயில்லை.....

முதல் பார்வை தானே என நினைத்துக் கொண்டேன்.

உன் கன்ன சிவப்பும் மின்னும் இதழும்

என் எண்ணத்தில் நிறைந்ததன....

.காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க

மனம் துடிக்குதடி கண்மணி......

தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம்

ஏதேதோ நீ சொல்ல நினைப்பதையும்..

வார்த்தைகள் தடுமாறி தவித்ததையும்..

இப்பொதும் என்னால் மறக்க முடியாது...

நீ முதன் முதலாய் என்னிடம் சொன்ன வார்த்தைகள்....

இன்னும் ரீங்காரமாய் என் செவிகளில்..

மேலும்

மகளுக்கொரு மடலாய் - மனதில் அரும்பிய மொட்டு - விருப்புடன் விரிந்தது அருமை ! 01-Apr-2014 2:12 pm
இது மகளை கருப்பொருளாக கொண்டே எழுதப்பட்டது தான் சகோதரரே ..... காதலியோ என்று எண்ண வைத்து இறுதியில் மகள் என்று சொல்லி இருக்கிறேன் ..... தாயின் கைருசி மறப்பது மகளிடம் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்...... 01-Apr-2014 12:18 pm
மிக‌வும் அருமை! 01-Apr-2014 7:53 am
குட்டி குட்டி நினைவுகள் சுட்டி பெண் மகளுக்காக எத்தனை எத்தனை நினைவுகள் அத்தனையும் அருமை அருமை ... 01-Apr-2014 2:09 am
கருத்துகள்

நண்பர்கள் (6)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே