sankari81 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sankari81 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 2 |
இனியவளே....
நினைவிருக்கிறது....
உன்னை முதல் முதலாய் பார்த்த கணம்...
யாரோ என்பதாய் முகம் திருப்பிக்கொண்டாய்...
உன் கண்களில் தான் எத்தனை கூச்சம்
பரவாயில்லை.....
முதல் பார்வை தானே என நினைத்துக் கொண்டேன்.
உன் கன்ன சிவப்பும் மின்னும் இதழும்
என் எண்ணத்தில் நிறைந்ததன....
.காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க
மனம் துடிக்குதடி கண்மணி......
தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதேதோ நீ சொல்ல நினைப்பதையும்..
வார்த்தைகள் தடுமாறி தவித்ததையும்..
இப்பொதும் என்னால் மறக்க முடியாது...
நீ முதன் முதலாய் என்னிடம் சொன்ன வார்த்தைகள்....
இன்னும் ரீங்காரமாய் என் செவிகளில்..
இனியவளே....
நினைவிருக்கிறது....
உன்னை முதல் முதலாய் பார்த்த கணம்...
யாரோ என்பதாய் முகம் திருப்பிக்கொண்டாய்...
உன் கண்களில் தான் எத்தனை கூச்சம்
பரவாயில்லை.....
முதல் பார்வை தானே என நினைத்துக் கொண்டேன்.
உன் கன்ன சிவப்பும் மின்னும் இதழும்
என் எண்ணத்தில் நிறைந்ததன....
.காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க
மனம் துடிக்குதடி கண்மணி......
தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதேதோ நீ சொல்ல நினைப்பதையும்..
வார்த்தைகள் தடுமாறி தவித்ததையும்..
இப்பொதும் என்னால் மறக்க முடியாது...
நீ முதன் முதலாய் என்னிடம் சொன்ன வார்த்தைகள்....
இன்னும் ரீங்காரமாய் என் செவிகளில்..