சரண்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரண்யா
இடம்:  திருவில்லிபுத்தூர்
பிறந்த தேதி :  14-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  8

என் படைப்புகள்
சரண்யா செய்திகள்
சரண்யா அளித்த படைப்பில் (public) rajeshkumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2015 12:05 pm

கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!

மேலும்

@jinna நன்றி 28-Jan-2015 4:52 pm
@ராஜேஷ்குமார் நன்றி அண்ணா லே 28-Jan-2015 4:49 pm
செமலே 25-Jan-2015 7:42 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:45 am
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2015 12:05 pm

கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!

மேலும்

@jinna நன்றி 28-Jan-2015 4:52 pm
@ராஜேஷ்குமார் நன்றி அண்ணா லே 28-Jan-2015 4:49 pm
செமலே 25-Jan-2015 7:42 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:45 am
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2015 12:02 pm

பசித்தவனுக்கு சோறில்லை!
புசித்தவனுக்கே சோறு!
இது இன்றைய பாரதம்!!!!

மேலும்

என்ன பண்றதுங்க .. ஆனா உலச்சவனுக்கு என்னைக்கும் சோருங்க .. 23-Jan-2015 12:42 pm
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2015 6:42 pm

காதல் எனும் கவிக்கு
பல காகிதங்களில் உரை எழுதினேன்
அதற்கு எந்த காகிதத்திலும்
முடிவுரை எழுதியவரில்லை...
அதுபோல் உன் மீது
நான் கொண்ட காதலுக்கு
முடிவுரை நீயே!!

மேலும்

நல்லாருக்கு தோழமையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 18-Jan-2015 4:42 pm
கவி அழகு ... தொடருங்கள் 17-Jan-2015 7:01 pm
சரண்யா - சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 12:28 pm

மனிதன் நல்லவன்!
சிக்கலில் சிக்காத போது!
இறைவன் வல்லவன்!
சிக்கலை செயலாக்கும் போது!

மேலும்

@karguvelatha நன்றி 17-Jan-2015 6:08 pm
சரியாய் சொன்னீங்க .. வாழ்த்துக்கள் ... 17-Jan-2015 5:09 pm
@jinna நன்றி தோழரே! 17-Jan-2015 3:43 pm
உண்மைதான் தோழமையே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Jan-2015 1:30 pm
சரண்யா - சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 12:41 pm

அப்பா வாங்கிதரும்
ஐந்து ரூபாய் மாங்காயின் சுவை!
அமெரிக்கன் கம்பெனிதரும்
பீட்ஸாவில் இல்லை!!!

மேலும்

@kanagarathinam ,karguvelatha நன்றி! 17-Jan-2015 3:10 pm
நன்று ! 15-Jan-2015 1:46 pm
உண்மை தான் .. 15-Jan-2015 1:20 pm
சரண்யா - சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2015 1:09 pm

மகளே!
என் இறுதி கடிதம்...
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை.....
கேள் மகளே!
உன் தாயின் சோகக் கதையை!!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது!
பெண்ணாய் பிறப்பதே சாபம்-இதில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுகச் செய்தது!
என் வயதுப் பிள்ளைகள் ஓடி விளையாட
நான் நடக்கவும் சிரமப்பட்டேன்!

என் ஏமாற்றங்களை களையெடுக்க படித்தேன்!!!
கால்களால் நிற்க இயலாதவள்!
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயரத் தொடங்கினேன்
அணையும் விளக்கின் பிரகாசமாய்!

மணந்ததேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ! மாற்றுத்திறனாளி!
பொதிமூட்டையாய் கணத்தேன

மேலும்

@karguvelatha நன்றி தோழமையே 17-Jan-2015 6:02 pm
கண்கள் கலங்கும் படைப்பு .. பெண்ணாய் பிறந்துவிட்டாய் அதில் தவறில்லை! நிமிர்ந்து நின்று போராடு வாழ்க்கை பயந்து வழிவிடும்! உணர வேண்டிய வரிகள் .. வாழ்த்துக்கள் .. தொடருங்கள் ... 17-Jan-2015 5:18 pm
@Sumithra Rajkumar நன்றி சகோதரி 17-Jan-2015 3:22 pm
அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள் 17-Jan-2015 3:11 pm
சரண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2015 1:09 pm

மகளே!
என் இறுதி கடிதம்...
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை.....
கேள் மகளே!
உன் தாயின் சோகக் கதையை!!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது!
பெண்ணாய் பிறப்பதே சாபம்-இதில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுகச் செய்தது!
என் வயதுப் பிள்ளைகள் ஓடி விளையாட
நான் நடக்கவும் சிரமப்பட்டேன்!

என் ஏமாற்றங்களை களையெடுக்க படித்தேன்!!!
கால்களால் நிற்க இயலாதவள்!
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயரத் தொடங்கினேன்
அணையும் விளக்கின் பிரகாசமாய்!

மணந்ததேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ! மாற்றுத்திறனாளி!
பொதிமூட்டையாய் கணத்தேன

மேலும்

@karguvelatha நன்றி தோழமையே 17-Jan-2015 6:02 pm
கண்கள் கலங்கும் படைப்பு .. பெண்ணாய் பிறந்துவிட்டாய் அதில் தவறில்லை! நிமிர்ந்து நின்று போராடு வாழ்க்கை பயந்து வழிவிடும்! உணர வேண்டிய வரிகள் .. வாழ்த்துக்கள் .. தொடருங்கள் ... 17-Jan-2015 5:18 pm
@Sumithra Rajkumar நன்றி சகோதரி 17-Jan-2015 3:22 pm
அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள் 17-Jan-2015 3:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

ராஜேஷ்குமார்

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ராஜேஷ்குமார்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ராஜேஷ்குமார்

திருநெல்வேலி
மேலே