ராஜேஷ்குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜேஷ்குமார் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 3 |
கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!
கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!
கவிதையும் எழுதி
அடிக்கோடும் இட்டாச்சு...
#கண்-மை
மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...
பணத்த வச்சு மனுசன மனுசன் ஸ்டேட்டஸ் பாக்குற மாதிரிதான கடவுள் மனுசன் மணத்த வச்சு ஸ்டேட்டஸ் பாத்து கம்முன்னு இருப்பாரு...
கனவு காணும் வாழ்க்கையை
விழித் தெழும் போது மறைந்து விடும்
என மனதுக்கு தெரிவதில்லை ........................
மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...
மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...
கடவுளிடம் கேட்டதெல்லாம் உடனே அவர் கொடுத்து இருந்தால்
"மச்சி ஒரு தம்மு கொடேன்" என்ற ரீதியிலே நம் உரையாடல் இருந்து இருக்கும்..