முதல் உரை
காதல் எனும் கவிக்கு
பல காகிதங்களில் உரை எழுதினேன்
அதற்கு எந்த காகிதத்திலும்
முடிவுரை எழுதியவரில்லை...
அதுபோல் உன் மீது
நான் கொண்ட காதலுக்கு
முடிவுரை நீயே!!
காதல் எனும் கவிக்கு
பல காகிதங்களில் உரை எழுதினேன்
அதற்கு எந்த காகிதத்திலும்
முடிவுரை எழுதியவரில்லை...
அதுபோல் உன் மீது
நான் கொண்ட காதலுக்கு
முடிவுரை நீயே!!