shivashankar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shivashankar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jan-2012
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
shivashankar செய்திகள்
shivashankar - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
shivashankar - அருண்குமார்செ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2014 11:16 am

போக்குவரத்து காவலர்..என்ன தெனாவெட்டு உனக்கு
சிக்னலை கூட கவனிக்காமல்
செல்கிறாய்...
வாகன ஓட்டி.... விடுங்க சார் அதன் நா உங்கள கவனிக்கிறேன்ல...

மேலும்

முதலில் வாழ்த்துக்கள் பரிசு பொருள் வாங்கியதற்கு....... இந்த மாதிரியான யோசனைகள் எல்லாம் தங்களுக்கு எப்படிதான் தோன்றுகிறதோ தோழரே..... அருமை அருமை...... அடுத்த படைப்பு வரும் வரை காத்திருக்கிறேன்...... 07-Feb-2015 5:45 pm
ஹா ஹா அருமை 04-Feb-2015 12:02 am
செம...! 03-Feb-2015 4:58 pm
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் ! 03-Feb-2015 2:44 pm
கருத்துகள்

மேலே