விக்னேஷ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ் குமார்
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  13-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2017
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  14

என்னைப் பற்றி...

கட்டிடவியல் பொரியாளன்

என் படைப்புகள்
விக்னேஷ் குமார் செய்திகள்

நிசப்தமான பின்மாலை பொழுது

 சுகமான குளிர் காற்று 

நிலமெங்கும் மண் வாசனை 

அதனோடு அவள் கூந்தல் வாசனை 

மென்மையான பட்டு மடியில் தலைவைத்தே 

வானத்து நிலவு அழகா என்னவள் முகம் அழகா 

எத்தனை போராட்டம் முடிவெடுக்க முடியவில்லை 

நிலவை சுற்றி நட்சத்திரங்கள் மின்மினுக்க நிலவு தான் அழகோ என்று தோன்ற என் நெஞ்சில் கைவைத்து என்இதய துடிப்பிற்கேற்ப என் தலைகோதி கொண்டிருந்தாள் அவள் என்ன என செய்கையில் கேட்க அமைதியும்ஆனந்தமும் காதலுமாய் ஒரு சிறு புன்னகை நான் மட்டும் அல்ல நிலவும் என்னோடு தோற்றுவிட்டது மேகத்துள்ஒழிந்து கொண்டது … குழந்தையாய் ,காதலனாய் ,கணவனாய் மரண படுக்கையிலும் எந்நிலைதனிலும் அவள்மடி விழித்துக்கொண்டே காணா காணும் பேரானந்த தொட்டில் 

                                         விக்னேஷ் குமார் 

மேலும்

விக்னேஷ் குமார் - விக்னேஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2020 5:38 pm

மது உண்ட கிறக்கம்தரும்  

மாது 

உந்தன் கண்னழகில்....

வில் புருவம் தூக்கி நீயும் 

கருவிழியை உருட்டி உருட்டி

கோடிபேர்கள் நடுவினிலே....

 என்னை 

நீயும் தேடையிலே .....

அடிவயிற்றில் குறுகுறுக்கும் 

என் இதயம் பதபதைக்கும் 

உன் விழி வீசும் தூண்டிலினில் 

மாட்டிக்கொண்ட சிறுமீனாய் 

துடிதுடிக்கும் என் இதயம் 

குளிர்வீசும் வெண்நிலாவும் அனல் வீசும் 

செங்கதிரும் ஒருசேர வீசுதடி .....

காதல் பார்வை ஒரு கண்ணில் 

கோவப்பார்வை மறுகண்ணில்

குளிர்கின்ற  

வெப்பமொன்று என்னை வந்து தாக்குதடி.....

நீ 

இமைக்கும் அழகைக் 

காண

இமைக்காதே

என் இமைகள் ....

உன் விழியும் என் விழியும் 

ஒரு  

நொடியில் பேசிவிடும் பலநூறு

காதல் கதைகள் ...


                           விக்னேஷ் குமார்

மேலும்

அழகாய் பேசும் காதலர் கண்மொழிகள் 17-Feb-2020 7:22 pm

மது உண்ட கிறக்கம்தரும்  

மாது 

உந்தன் கண்னழகில்....

வில் புருவம் தூக்கி நீயும் 

கருவிழியை உருட்டி உருட்டி

கோடிபேர்கள் நடுவினிலே....

 என்னை 

நீயும் தேடையிலே .....

அடிவயிற்றில் குறுகுறுக்கும் 

என் இதயம் பதபதைக்கும் 

உன் விழி வீசும் தூண்டிலினில் 

மாட்டிக்கொண்ட சிறுமீனாய் 

துடிதுடிக்கும் என் இதயம் 

குளிர்வீசும் வெண்நிலாவும் அனல் வீசும் 

செங்கதிரும் ஒருசேர வீசுதடி .....

காதல் பார்வை ஒரு கண்ணில் 

கோவப்பார்வை மறுகண்ணில்

குளிர்கின்ற  

வெப்பமொன்று என்னை வந்து தாக்குதடி.....

நீ 

இமைக்கும் அழகைக் 

காண

இமைக்காதே

என் இமைகள் ....

உன் விழியும் என் விழியும் 

ஒரு  

நொடியில் பேசிவிடும் பலநூறு

காதல் கதைகள் ...


                           விக்னேஷ் குமார்

மேலும்

அழகாய் பேசும் காதலர் கண்மொழிகள் 17-Feb-2020 7:22 pm
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 3:00 pm

ஆழியின் குரல்

தோன்றிய நாள் முதல் இன்று வரை
பிறை அழகினில் மயங்கி தினம் அவள்
முகம் கான பேரலையாய் எழும்பி இயலாமையால் வீழ்கிறேன்... அவள் ஈர்ப்பு ஒவ்வொரு நொடியும் என்னை இயங்கத்தூண்டுகிறது
அன்றொருனாள் ஆதவன் வெளிச்சத்தில் பெண் பாவை கரையோரம் நடமாடக்கண்டேன் மதியழகை மிஞ்சிடும் அழகினை கண்டதில்லை இந்நாள் வரையிலும்... கண்டுவிட்டென் இன்று
அவள் பாதம் தொட்டிட உருண்டோடி விழுந்தெழுந்து நெருங்கிவிட்வேன் அவள் பாதத்தினை ...
அவள் அஞ்சிவிட்டாள் போலும் பின்நோக்கி நடந்துவிட்டாள் முயற்சி செய்தேன் விடா முயற்சியாக தொட்டுவிட்வேன் அவளை....
காதல் வயப்ப்ட்டுவிட்டேன் அவளிடம் என் மொழியில் அலையின் ஓசைக்கொண்டு வெளிப்ப்டுத்

மேலும்

விக்னேஷ் குமார் - விக்னேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2018 8:59 pm

பிறந்தான் ஓர் குழந்தை ஆர்பரிக்கும் பெளர்ணமியில்,ஐயிராவதமேறி மாயவதிக் கருவழியே ......
அரசன் அகமகிழ ....நேப்பாளம் கொண்டாட ...
ஆசையைத்துறப்போனுக்கு ஆசை ஆசையாய்
வைத்தார்கள் பெயர் சித்தார்தனென்று.....
அகவிடும்பை யொழிக்க சிந்தனை செய்தோன்..!
புறவாழ்க்கையரியாமல் சிங்காதன கூடினுல்லே....
காலம் தோன்றியது கூடைவிட்டோடிவந்தான் முன்கானா காட்சிகயெல்லாம் ஆரறிவு ஜீவராசி,
துன்பங்கள் விடுபடவே சித்தார்தன் கண்களுக்கு காத்திருந்தனவே....!
தள்ளாடும் முதிர்கிழவர், நோயாளிபடும் துன்பம்,
அழுகிக் கொண்டிருந்த ஓர் பிணம்
உற்பாத நிலைக்காரணாமறியோன் அரச வாழ்வை துறந்திட்டான்...!
இடும்பைக்காரணமறிய புரப்பட்டான்...!
பு

மேலும்

நன்றி தோழரே 19-Feb-2018 6:06 pm
முழுமையடையாத மனிதம் தான் உலகில் வாழும் உள்ளங்களுக்குள் சுவாசமாக ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 5:37 pm
விக்னேஷ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2018 8:59 pm

பிறந்தான் ஓர் குழந்தை ஆர்பரிக்கும் பெளர்ணமியில்,ஐயிராவதமேறி மாயவதிக் கருவழியே ......
அரசன் அகமகிழ ....நேப்பாளம் கொண்டாட ...
ஆசையைத்துறப்போனுக்கு ஆசை ஆசையாய்
வைத்தார்கள் பெயர் சித்தார்தனென்று.....
அகவிடும்பை யொழிக்க சிந்தனை செய்தோன்..!
புறவாழ்க்கையரியாமல் சிங்காதன கூடினுல்லே....
காலம் தோன்றியது கூடைவிட்டோடிவந்தான் முன்கானா காட்சிகயெல்லாம் ஆரறிவு ஜீவராசி,
துன்பங்கள் விடுபடவே சித்தார்தன் கண்களுக்கு காத்திருந்தனவே....!
தள்ளாடும் முதிர்கிழவர், நோயாளிபடும் துன்பம்,
அழுகிக் கொண்டிருந்த ஓர் பிணம்
உற்பாத நிலைக்காரணாமறியோன் அரச வாழ்வை துறந்திட்டான்...!
இடும்பைக்காரணமறிய புரப்பட்டான்...!
பு

மேலும்

நன்றி தோழரே 19-Feb-2018 6:06 pm
முழுமையடையாத மனிதம் தான் உலகில் வாழும் உள்ளங்களுக்குள் சுவாசமாக ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 5:37 pm
விக்னேஷ் குமார் - விக்னேஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 2:33 am

உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே

மேலும்

மிக்க நன்றி 26-Feb-2017 2:21 am
நன்றிகள் பல 26-Feb-2017 2:21 am
தங்கள் வரிகளின் வலிமை + ... வாழ்த்துக்கள்.. 24-Feb-2017 12:02 am
விலகி இருக்கும் காதலின் தனிமைகள் ரணமானவை..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2017 11:54 pm
விக்னேஷ் குமார் - kailash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2012 9:27 pm

மன்னிக்க மனம் இருந்தும் .,
மௌனம் தினம் பேச ...

எதேட்சிய பார்வையும்
ஏளனமாகிப் போக ...
எண்ணம் எல்லாம் தவறாக
ஒரு சேர ....

பார்க்கும் போதெல்லாம் ,
மனம் வலிக்கும் ..,
கொஞ்சம் துடிக்கும் ...

நட்பின் பிரிவில் ...

நட்பு வலியது .....

மேலும்

நட்பென்பது யாதெனில் 24-Feb-2017 12:11 am
விக்னேஷ் குமார் - விக்னேஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 2:33 am

உன் கன்ன குழிதனிலே
என் ஆயுள் தொலைந்தனவோ
உன் புன்னகை அளவினிலே
என் இளமை தவித்திடவோ
கோடை இளம்பனியே
அழகிய சிந்தாமணியை
உன் சினச் சீற்றம் அடங்காதோ
என் ஏக்கம் விட்டு விலகாதோ
உன்னை காண தவிக்கின்றேன்
உன்னை என்னி துண்டிக்கின்றேன்
மனம் இறங்கி வருவாயே
என் பிரியமான ப்ரியாவே

மேலும்

மிக்க நன்றி 26-Feb-2017 2:21 am
நன்றிகள் பல 26-Feb-2017 2:21 am
தங்கள் வரிகளின் வலிமை + ... வாழ்த்துக்கள்.. 24-Feb-2017 12:02 am
விலகி இருக்கும் காதலின் தனிமைகள் ரணமானவை..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2017 11:54 pm
விக்னேஷ் குமார் - மணிகண்டன் மகாலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2017 12:00 am

நிலவிற்கும்
வளர்பிறை தேய்பிறை உண்டு.
காதலில் மட்டும் ஏன் இந்த மாறுதல்.
காதலி பிரிந்தவுடன்
நினைவுகள் மறக்கவில்லை.
நினைக்கத்தான் முடிகிறது.

மேலும்

உண்மைதான்..உள்ளங்களுக்கு பிடித்தமானவை எளிதில் அதனை விட்டு அகலாது 23-Feb-2017 11:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
kailash

kailash

Tenkasi

இவர் பின்தொடர்பவர்கள் (3)

kailash

kailash

Tenkasi
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

சித்ரா ரமணன்

சாலிகிராமம் chennai

இவரை பின்தொடர்பவர்கள் (2)

kailash

kailash

Tenkasi
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே