vignesharusamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vignesharusamy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jan-2013
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  1

என் படைப்புகள்
vignesharusamy செய்திகள்
vignesharusamy - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2014 9:30 am

வாழிய தமிழ்..!வாழிய தைமகள் ..!
வாழிய உழவர்.!வாழிய ! வாழியவே!..

மேலும்

இனிய வாழ்த்துக்கள் தங்களுக்கும்,குடும்பத்தினற்கும் உரித்தாகுக நன்றிகள் . 11-Jan-2014 10:55 pm
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழரே 11-Jan-2014 7:03 pm
நன்றி கொங்கு நாட்டு மின்கவியே 11-Jan-2014 3:29 pm
மலர்1991 அவர்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் வள்ளுவர் தின வாழ்த்துக்கள்! நன்றிகள் உரித்தாகுக! 11-Jan-2014 2:17 pm
vignesharusamy - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 9:28 am

"அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி
நெருக்கடிக்குள்
அடிக்கப்படும்
இரும்பே (மனமே)
கூர் முனையாய்
(அறிவினில் தெளிவுபெறும்)
வடிவெடுக்கும்."

பிரச்சனைகளுக்குள்
வாழ்க்கை !
உண்டியில் சற்று
அதிகம் சேர்த்த
உப்பாகும்.

சமநிலைப்படுத்தாவிட்டால்,
பட்டினி உறுதி .
தெளிவு பெற்ற
மன நிலையில்
பட்டினியும் இருப்போமா?

பிரச்சனைகளால்
புத்தி கொள்முதல்
பெறுவோம் ,

வந்த பிரச்சனைகளால்
பட்ட துன்பத்தை
மறந்தாலும் ,
பெற்ற பாடத்தை
மறந்திடுவோமா?

"பெற்றதொரு கல்வி மனப்பழக்கம்"
ஒளவை

மேலும்

அருமை . 12-Dec-2013 8:04 pm
பிரச்சனைகள் இயல்பு என்றாலும் மகிச்சி வேண்டும். நன்று 12-Dec-2013 3:41 pm
vignesharusamy - kongu thumbi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2013 11:47 am

காலியாய் இருக்கும் மூளைக்கு
கலர் அடிக்கும் வேலை !
இருண்ட இதயத்தில்
ஒளி கூட்டும் சாலை !
காய்ந்து விட்ட இடத்துக்கு
நிழல் வேயும் ஓலை !
கற்பக விருட்சமாய்
கற்பிக்கும் சோலை !
வருங்காலம் காட்ட வந்த
வரலாற்று ஜோதி
வற்றாமல் அறிவூட்டும்
வசந்த கால அமுதம்
வாழ்க்கை பாடத்தை
வடித்து எழுதும் பலகை
பாதிப்புகளை தள்ளி
போதிப்புகளை அள்ளித் தரும்
புதையல் சுரங்கம்
அறிவுலக வாதிகளை
அவதரிக்க செய்யும் சுரங்கம்.

மேலும்

தேங்க்ஸ் நல்ல கவிதை . 12-Dec-2013 8:01 pm
நன்று!.. 08-Dec-2013 7:47 pm
கல்வியின் பெருமை கவிதையில் அருமை ! விற்பனையில் கல்வி விலை உயர்ந்தே போச்சு ! இதுதான் உயர்தர கல்வியோ ?? நன்று 07-Dec-2013 12:16 pm
vignesharusamy - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 9:27 pm

நன்றி உணர்தல் ஒரு ஆனந்தம்.
------------------------------------------------

1. நன்றன்று நன்றிமறப்பது

2. உய்வில்லையாம்...செய்நன்றி கொன்றவர்கு.
( (வள்ளுவம் )

3. மிகுந்த ஒழுக்க சீலர்களில் பலர் ,
வாழ்வில் தோல்வி கொள்வது ,
(அல்லது) மேன்மையுறாதது
ஏனென்று ஆய்ந்ததில் ,

மேலும்

நன்று. 12-Dec-2013 7:56 pm
nanru 09-Dec-2013 9:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

varatharaj

varatharaj

KANIYUR ,UDUMALAI

இவர் பின்தொடர்பவர்கள் (2)

varatharaj

varatharaj

KANIYUR ,UDUMALAI

இவரை பின்தொடர்பவர்கள் (2)

varatharaj

varatharaj

KANIYUR ,UDUMALAI
மேலே