vignesharusamy- கருத்துகள்

மின் கவி அவர்களே கவிதை நன்றாக உள்ளது
பரிசு பெற வாழ்த்துகிறேன்

தேங்க்ஸ் நல்ல கவிதை .

ஏற்றம் வேண்டிஎள்ளாமை நீக்கு .
உபயோகமான வரிகள் .
நன்று

அதை
வேலை
வாங்கி
அதிகாரத்தை
நிலைநிறுத்த
எண்ணுவாள்
அன்பை
தன
மகளுக்கு
சமர்பிப்பால்
இதெல்லாம்
சகஜமப்பா



சிறு புன்னகயில்
கவிழ்ந்த
மின்கவியே
.நயம் ஆறுமை...



அன்பைச் சுமந்து ,
கரை தாண்டி செல்லும் இளம் தம்பதியின்
உணர்வு என் கண்களில் நீர் வரவைக்கிறது .
மிக நன்று .

அம்மாவை வணங்காத உயிர் இல்லையே !

அன்புத்தம்பி !
மின்சார வாரியத்தில் நவயுகா நிறுவனம் ,ஒப்பந்த முறையில் வேலை செய்கிறது ,
வாய்ப்பு உள்ளது அணுகவும் நவயுகாவை !

அண்ணன் யுக பாரதி இவரை மட்டும் எழுதவில்லை ,
விடுபட்டது நீர் எழுதிவிடீர்கள் நன்று!

படிக்காத கவிதையில்
ரசனை தெரியாது ..,
நல்ல கவிதை !நன்று!

காதல்
என்று வந்தா l புதனாவது ,சனியாவது,காதலித்து விட்டு
அப்புறம் சொல்லுங்க..!

அது என்னமோ போங்க ..!
அர்ச்சனை சீட்டு வாங்கி ,அர்ச்சகர் நம்பேர் சொல்லி ,துப்பும் போதுதான் திருப்தியே!வருதில்ல!

உலக வண்டுகள் ..!
உறைவிடமும் அது தானா?

புதிய கவியே...!
நீர் வருக கவி தருக!

இனியவன் சார் !
அற்புதம்...!
இது பழுத்தால் யாரும் சாப்பிட மனது வருமா..!


vignesharusamy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே