gokuljan10 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gokuljan10
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Feb-2013
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  3

என் படைப்புகள்
gokuljan10 செய்திகள்
gokuljan10 - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 5:41 am

தமிழ் வேண்டும் ,
என்றென்றும்
நற்தமிழே வேண்டும்.

தரணியெங்கும் நற்தமிழ்
தடை நீங்கி அருவிஎனப்
பாய்தல் வேண்டும் ,

தன்னிகரில்லாத்
தனித்தமிழ் நுனி நாவில்
தவம் புரிதல் வேண்டும்.

கொஞ்சும் நற்தமிழ்
எங்கும் குலாவித்
தவழல் வேண்டும்,

கொச்சைத் தமிழ்தனை
களைந்தே பேசுதலில்
கவனம் வேண்டும். (ஊடகம்/மேடைகளில்)

விருந்தென வரும்
மொழிதனில் விருப்பம்
கொள்ளாமை வேண்டும்.

அது பெருமைஎன்று
பகட்டும் மனதெல்லாம்
மாற்றம் பெறுதல் வேண்டும்.

அமிழ்தினும் இனிய
நம் மொழிதனின் அருமை
உணர்தல் வேண்டும்,

அது பண்பட்டது ஐந்தாயிரம்
அகவைக்கு மேல் என்று
அறிந்திடவேண்ட

மேலும்

நன்றிகள் நட்பே . 01-May-2014 8:45 am
முதல்முறை வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் நட்பே!. 01-May-2014 8:42 am
தங்கத்தமிழை தலைசிறக்க வைத்ததற்கு என் வாழ்த்துக்கள் தோழமையே 01-May-2014 8:02 am
ம்ம்ம் சிறப்பாய் உள்ளது தோழமையே 01-May-2014 7:53 am
gokuljan10 - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2014 9:30 am

வாழிய தமிழ்..!வாழிய தைமகள் ..!
வாழிய உழவர்.!வாழிய ! வாழியவே!..

மேலும்

இனிய வாழ்த்துக்கள் தங்களுக்கும்,குடும்பத்தினற்கும் உரித்தாகுக நன்றிகள் . 11-Jan-2014 10:55 pm
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழரே 11-Jan-2014 7:03 pm
நன்றி கொங்கு நாட்டு மின்கவியே 11-Jan-2014 3:29 pm
மலர்1991 அவர்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் வள்ளுவர் தின வாழ்த்துக்கள்! நன்றிகள் உரித்தாகுக! 11-Jan-2014 2:17 pm
gokuljan10 - kongu thumbi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 9:31 pm

விடுதலை நாதம் ஓய்ந்தது - கை
விலங்கின் விழிகள் அழுகுது
இமய இதயம் சாய்ந்தது
இறைவன் பாதம் சேர்ந்தது
உறுதியின் லட்சியம் மறைந்தது
உரிமை குரல் கலைந்தது
கொள்கைக் குன்று உடைந்தது
கொட்டிய முரசு முடிந்தது
கருப்பு வைரம் புதைந்தது
கருத்து பெட்டகம் தொலைந்தது
உலகின் உள்ளம் பதறுது
உன்னை நினைத்து கதறுது.

மேலும்

நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்று 14-Dec-2013 8:16 pm
தொட்டு விட்டீர்கள் தொடர்க!நன்றி .. 08-Dec-2013 3:35 pm
அருமை 07-Dec-2013 12:19 am
அழகு 07-Dec-2013 12:05 am
gokuljan10 - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 12:14 am

கன்னி பெண்ணே நீ கையைத் தட்டு
கண்ணாடி வளையிட்டு கைத்தட்டு..!
பகல் தோழி பெண்ணோடு கைத்தட்டு
பரிசம் போட வாரான் கையைத் தட்டு..!

பட்டணம் போனவுன் மாமன் வாறான்
பட்டமும் படிச்சுட்டு பாய்ஞ்சு வாறான்..!
கண்டாங்கி சேலையும் வாங்கி வாறான்
கல்யாண பொண்ணுனை காணவாறான்..!

ஆனி முடிஞ்சாச்சு ஆவணி வந்தாச்சு
ஆட்டமும் பாட்டமும் வந்துடிச்சு..!
ஆசை கல்லியாணம் கண்ணிலு கண்டாச்சு
ஆனந்தம் பாடி நீ கைத்தட்டு..!

தாவணி போட்டு நீ பறந்தவளே
தாரமாய் அவனுக்கு போகப் போற..!
தங்கமே அவனோட நடக்க போற
தன்னோட மாருலே சேர்க்க போற..!

- (கன்னி பெண்ணே)

அத்தையின் சொல்படி நடந

மேலும்

பார்வைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி 29-Dec-2013 1:50 pm
கும்மி பாட்டு நன்று. 24-Dec-2013 4:27 pm
உண்மைதான்...! கிராமத்து பெண்கள் என்பதால் பெரிது படுத்த மாட்டார்கள்..! ரசித்த உங்கள் கருத்துக்கு நன்றி..! நட்புடன் குமரி. 24-Dec-2013 2:40 pm
கவிதை அழகு. ஆனால் சில வரிகள் சற்று பெண் சார்ந்த பழமை வாத சிந்தனைகளாக தொன்றுகிறது 24-Dec-2013 2:20 pm
மேலும்...
கருத்துகள்

மேலே