நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாகராஜன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  25-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jul-2013
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  18

என்னைப் பற்றி...

உன்னைப்போல் நான் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். மத்தியதர வர்க்கத்தில் பிறந்த கோடீஸ்வரன். ஆம்! என்னை இன்றி யார் சொல்வார் நான் கோடீஸ்வரன் என்று. கோடிகளில் வழ்பவனா கோடீஸ்வரன்? இல்லவே இல்லை. கோடி நெஞ்சங்களில் வாழ்பவனே கோடீஸ்வரன். உன்னை ரசிக்கத் தெரிந்தவன் என்ற முறையில் ரசிகன் ஆகிறேன். மதிக்கத் தெறிந்த வகையில் மனிதன் ஆகிறேன். உண்மைகளை உரக்கக் கூறும்போது உத்தமன் ஆகிறேன். கிறுக்கல்களின் தொகுப்பே கவிதையாம்! சொன்னவன் கவிஞனாதலால் நானும் கவிஞனே! எழுதுகிறேன் எண்ணியவற்றை! எழுத்தாளனா நான்? முடிவு உன் முழக்கங்களில்! (கருத்துக்கள்)

என் படைப்புகள்
நாகராஜன் செய்திகள்
நாகராஜன் - நாகராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 9:19 pm

இயற்கையதன் பாதைமாற்றி
செயற்கைக்கோள் எய்தவனே!
இயற்கையெய்துவிட்டாய் - உனைமீட்க
செயற்கைக்கோள் ஏதுஇங்கே!


விண்கலம் பலவென்ற உன்னை
நின்காலம் வென்றது ஏனோ?
உன்னிதயம் நின்று விட்டால்
மண்அதுதான் உன் இடமோ!


உன் நோக்கோ முன்நோக்கியபோது
மண் நோக்கியதோ உன்மேனி!
சந்திரனில்நீ ஏற்றிவைத்த கொடியதுவே
எந்திரனாம் உன்மேனி போர்த்தியதே!

நட்டுவைத்த மரங்களெல்லாம்
பட்டுவிட போகுதைய்யா
விட்டுவிட்டு போய்விட்டாய்
தொட்டுவிடா தூரமங்கே!


கனவுகான சொன்ன நீயோ
கண் மூடி உறங்குகின்றாய்
நான் கனவுகாண கண்மூட
உன் முகமே காண்கின்றேன்!

நின் புகழின் உச்சமதை
விண் கலமும் தொட்டுவிடா!
என் பணிதான் இ

மேலும்

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த மனிதர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்... அவருக்காக எழுத பட்ட இந்த கவிதை அவருக்கு அஞ்சலியாகட்டும்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Aug-2015 3:59 am
நாகராஜன் - நாகராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2013 2:50 am

"மை"தனை ஊற்றியதுன் பேனாவிலென்றால்
மக்கியிருக்கும் உன் எழுத்துகள் சடுதியிலே
ஊற்றியது தமிழர் உள்ளங்களிலாதளால்
உயிரோடு இருக்குமிந்த உலகம் உள்ளவரை!

பன்முகக் கலைஞனாம்நீ
படித்தறிந்தேன் பத்திரிகைகளில்
திரையிசைப்பாடல்கள் தந்தாய்
திரைகதை தானும்தந்தாய்!

அன்றும் இன்றும்
ஆட்டுவித்தாய் - திரைதனை
கவியரசு காலமதிலும்
கவிப்பேரரசு காலத்திலுமே!

கவிஞ்ஞர்கள்பலர் வருவார் போவார்
கவிதைகள்பல வரும் போகும்
காவியத்தலைவன் நீ வருவாயோ
காலத்திற்கேற்ற கவிதைகள் படைக்க!

காலத்தால் அழியாத
காதல்பாடல்கள் தந்தாய்
காலங்கள் மாறினாலும்
காதல்கள் மாறாதென்று!

பிறப்பும் இறப்பும்
சரிதானிந்த சாமானியனுக்கு
சர

மேலும்

நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 9:19 pm

இயற்கையதன் பாதைமாற்றி
செயற்கைக்கோள் எய்தவனே!
இயற்கையெய்துவிட்டாய் - உனைமீட்க
செயற்கைக்கோள் ஏதுஇங்கே!


விண்கலம் பலவென்ற உன்னை
நின்காலம் வென்றது ஏனோ?
உன்னிதயம் நின்று விட்டால்
மண்அதுதான் உன் இடமோ!


உன் நோக்கோ முன்நோக்கியபோது
மண் நோக்கியதோ உன்மேனி!
சந்திரனில்நீ ஏற்றிவைத்த கொடியதுவே
எந்திரனாம் உன்மேனி போர்த்தியதே!

நட்டுவைத்த மரங்களெல்லாம்
பட்டுவிட போகுதைய்யா
விட்டுவிட்டு போய்விட்டாய்
தொட்டுவிடா தூரமங்கே!


கனவுகான சொன்ன நீயோ
கண் மூடி உறங்குகின்றாய்
நான் கனவுகாண கண்மூட
உன் முகமே காண்கின்றேன்!

நின் புகழின் உச்சமதை
விண் கலமும் தொட்டுவிடா!
என் பணிதான் இ

மேலும்

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த மனிதர் நம்மை விட்டு பிரிந்து விட்டார்... அவருக்காக எழுத பட்ட இந்த கவிதை அவருக்கு அஞ்சலியாகட்டும்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Aug-2015 3:59 am
நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2013 9:05 pm

பொய்தனை மெய்யாக்கும்
புராதனக் கருவி

மேலும்

அருமை 27-Dec-2013 2:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே