எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட ஊக்கம் அளித்த எழுத்து.காம் இணையதளத்திற்கும், அதன் சக கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
https://notionpress.com/read/enakkul-sila-kirukkalgal
நல்வாழ்த்துகள்.
இன்னும் இன்னும் எழுதி
இமயப் புகழ் அடைய வாழ்த்துகள். 16-Mar-2022 8:47 am
திருமணமான பின்பு பல நட்புகள் பிரிந்து விடுகிறது திருமணமாகாமல்... (ப செந்தில்பிரபு)
11-Sep-2017 11:19 pm
திருமணமான பின்பு
பல நட்புகள்
பிரிந்து விடுகிறது
திருமணமாகாமல் இருக்கும் போது கூட பல நட்புகள் பிரிந்து விடுகிறது
திருமண வயதை கடந்து நாம் நிற்கும் போது !!
மரம் வெட்டுவது யாராக இருந்தாலும் மரம் நடுவது நாமாக இருப்போம்