இராசங்கர்- கருத்துகள்

பழைய கவிஞன் ...புதிய கவிதை ....

இது உணர்வு சார்ந்த விஷயம்,அந்த 16 வயதில் அந்த உணர்வு வந்தே ஆகவேண்டும் இல்லை என்றால் அவன்/அவள் எதையோ தன் வாழ்க்கை பாதையில் விட்டு செல்கிறார்கள் என்று அர்த்தம் ,அந்த வயதில் வரும் முதல் காதல் முளை விடும் முன்னே பல நசுக்கபடுகிறது ,அதன் வடுக்களாகவே அந்த முதல் காதல் உணர்வு ,மரண படுக்கை வரை தொடர்கிறது ,அந்த வயதை கடந்து ஒரு கட்டத்தில் காதல் வரும் ஆனால் அந்த காதல் நிறைய எதிர் பார்க்கிறது ,இந்த முதல் காதல் எதையும் எதிர் பார்க்காமல் ஏதோ ஒரு உணர்வை உள்ளத்தில் நிரப்பி கொண்டு அளவில்லா காதலோடு திரிகிறது ,அந்த காதலுக்கான விளக்கம் சாகும் வரை அவர்களுக்கு தெரிவதே இல்லை ,என்னை கேட்டால் அதற்க்கு பெயர் தான் காதல் ஆகும் .


இராசங்கர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே