Adhee- கருத்துகள்

கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி.
உதாரணம்
ஊரோரம் = ஊரின் ஓரம்
தேரருகே = தேரின் அருகே
காரேறி = காரில் ஏறி

பெரும்படை = பெரிய+படை
அது பெருமை + படை ஆகாது

அப்படியானால் சிறுபடை = சிறுமை+படை ஆகிவிடும்.

அதுபோலவே கரிய +பசு கரும்பசு என்றாகும். அது கருமை+பசு இல்லை.

ஆனால்,
எருமை + படை=எருமைப்படை என்றும்,
எறும்பு + படை = எரும்புப்படை என்றும்,
எரு + குவியல் = எருக்குவியல் என்றும் ஆகும்.


Adhee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே