நவரதராஜன்- கருத்துகள்

பாரதியின் காற்று வசன கவிதையின்
பாதிப்பு தெரிகிறது.அதனாலென்ன?
சிவாஜிகணேசனின் பாதிப்பு இல்லாத
நடிகர் உண்டா என்ன?
நன்று கவிஞரே! தொடருங்கள்!

கவிதை நன்று.கொஞ்சம்
தபு சங்கர் பாதிப்பு தெரிகிறது.
தொடர் முயற்சிகள் உங்கள் படைப்புகளை மெருகேற்றும்.

ஜின்னா,என்ன சொல்லிப்
பாராட்டுவது உங்களை.
கொட்டும் மழைநீர்
செல்லுமிடமெலாம்
கைபிடித்தழைத்துச்சென்று
எங்களை மழையிலும்
கண்ணீரிலும்
தொப்பலாய் நனையவிட்டு....
நீங்கள் எழுதியது பேனாவினாலா
அல்லது ஹேண்டிகேம்மினாலா
தொடரட்டும்,வளரட்டும்,சிறக்கட்டும்
உங்கள் எழுத்துப்பணி.


நவரதராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே