subash- கருத்துகள்

வாழ்பவர்கள் உங்கள் கண்முன்னே சிலர் இருக்கதான் செய்கிறார்கள் பெண் துணை இல்லாமல் வாழ்பவர்கள் பெரிய சாதனையாளர்களாக மாற்றப்படுகின்றார்கள் எடுத்துக்காட்டு :அப்துல்கலாம் ,ஜீசஸ் ,புத்தர் ............

இல்லை அன்பு வேறு காதல் வேறு அன்பு வைத்த அனைவர் மேலும் காதல் வைக்க இயலாது காதல் கொண்டவரிடம் அன்பினை வைக்க முடியாமல் இருக்க இயலாது

இந்த காலத்தில் காதலே ? தான் இதில் எப்படி போனாலும் எல்லாம் ஓன்று தான்

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அவர் அவர் குணத்தை பொறுத்து முகநூலில் ஹாய் என்ற வார்த்தைல தொடங்கி திருமணத்தில் முடிந்தவரும் உந்து மரணத்தில் முடிந்தவரும் உந்து நம்பிக்கை என்பது கேள்விக்குறி தான் முழுமையாக நம்பி இறங்க வேண்டாம்!!!


subash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே