சுப்பிரமணியகார்த்திக்- கருத்துகள்

உன் பாதத்திற்கு மருதாணி வைக்கயில்தான் ..
உணர்ந்தேன்..
பூவை சுற்றி..இலையை பூசுகிறோம் என்று..!

அருமை அருமை சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனை
'''''' சாணத்தில் ''சிவக்காத மருதாணி செய்த'' ஞாபகம் வருகிறது ''''''''

கிராமத்து காதலியே
நீ சமைக்கும்போது பதம் பார்த்த
பருக்கைகள் மட்டும்தான்
வெந்து போயிருக்கிறது
மற்ற பருக்கைகள் உன்விரல்
தீண்டாததால் நொந்து போயிருக்கிறது ...

நெருப்புக்கோழி
அமில முட்டை ..
மலட்டு சிந்தனை ...

வேகும் சோத்துக்குள் அடைவைத்து..
முட்டைக்குள் முட்டை எடுக்கும்
சாமர்த்தியம் என் அன்னைக்குத்தான் தெரியும் ..

சோத்துக்குள் அடைவைத்து..
முட்டைக்குள் முட்டை எடுக்கும்
சாமர்த்தியம் என் அன்னைக்குத்தான் தெரியும் ..

பூமித்தாயின் பச்சை கூந்தல் .

கத்திமுனையை விட பேனா கூர்மையானது
பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது .
கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம் .

கத்தி முனை கூர்மையானது பேனாமுனையை விட
பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது .
கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம்

பெண்ணிய கவிதைள் என்கிற வரிசையில் ,
கவிதையில் பெண்ணியமாக நிற்கிற உங்களை வாழ்த்துகிறேன் ...


சுப்பிரமணியகார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே