tkalaiselvan- கருத்துகள்
tkalaiselvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Ramasubramanian [24]
அம்மா (தொடர்ச்சி)
சேயாகி தாய்க்குத்தான் தந்த இன்பம்
தாயாகி தான் பெறுவாள்.
வலிகள்பல பொறுத்து தான் பெற்ற பிள்ளை
கவிழ்ந்தது மூதல் ஓடியது வரை
இதயத்தில் பதிவு செய்வாள்....
(தொடரும்)
அம்மா
வேண்டுமோர் சேயென்று தலைவனிடம்
வலிவாங்கி கருகொள்வாள்!
பூப்பெய்தலின் பூரணத்துவம் பெற்று
பரவசத்தில் பாரளப்பாள்!!
ஐயிரண்டு மாதங்கள்
ஆயிரமாயிரம் கனவுகள்...
மெல்லிடை தொலைத்த
பெருவயிராள் - பெருவலிகண்டு
ஒருநொடி மரணித்து சேயொடு
மீண்டும் பிறப்பாள். ..
(தொடரும்)
முயற்சியின் அடுத்த பரிமாணம் வெற்றி!
முதலாமவளை காதலி...
இரண்டாமவளை கரங்கோர்க்க....
மனையிழாண் அல்லது மனையிழன்