எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அங்காடித் தெருவில் ஆயிரம் கடைகள் அத்தனைகடைகளிலும் வியாபாரமில்லை. தளத்தில்...

அங்காடித் தெருவில்
ஆயிரம் கடைகள்
அத்தனைகடைகளிலும்
வியாபாரமில்லை.
தளத்தில்
பல்லாயிரம் கவிஞர்கள்.
எல்லோர் கவிதையும்
பேசப்படுவதில்லை.

சுசீந்திரன்.

பி.கு :
கவியென்று சொல்வதெல்லாம் கவியல்ல -நல்ல
கற்கண்டு பாகுக்கு விளம்பரம் தேவையல்ல .

நாள் : 20-Sep-14, 2:04 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே