கைவிடப்பட்டார் எல்லாம் அநாதை , அபலை என்கிறார்கள் ...!...
கைவிடப்பட்டார் எல்லாம்
அநாதை , அபலை என்கிறார்கள் ...!
நானும் கடவுளை
கைவிட்டு விட்டேன் .!
கடவுளும் அனாதையாக....!
நானோ நாத்திக பாவியாக...!
-இரா.சந்தோஷ் குமார்