...மரபணு... நற்பண்புகல் கற்கும் எண்ணம் கொண்ட எனக்கு உன்னிடம்...
...மரபணு...
நற்பண்புகல் கற்கும்
எண்ணம் கொண்ட எனக்கு
உன்னிடம் மட்டும்
கற்க தோன்றவில்லை
ஏனோ!!!
உன்னால் உருவாகும்
என்னால் உயிர் ஜனிக்கும்
நம் குழந்தைக்கு
கொடுத்து விடு உன் யுத்திகளை...