வாழ்க்கை ஒரு பூஜ்யம் என்பர்.ஆனால் பூஜ்யத்திற்கு மேலும் கீழும்...
வாழ்க்கை ஒரு பூஜ்யம் என்பர்.ஆனால் பூஜ்யத்திற்கு மேலும்
கீழும் - + மதிப்பு உண்டு என்பதை அவர்கள்அறிந்திருப்பார்களா?
ஆமாம் அவர்கள் அறிந்துதான் சொன்னார்கள்.உழைக்கத்
துணிந்தவன் உயர்கிறான் உழைக்க மறந்து ஊரைச்சுற்றுபவன்
ஒன்றுமில்லாமல் தாழ்கிறான்.இதுதான் வாழ்க்கையின்
கூட்டல் கழித்தல் கணக்கு.