கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவை...
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு " திசை கடக்கும் சிறகுகள்.." கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா .!
மேலும்,"தொலைந்து போன வானவில்", "கனவோடு புதைந்தவர்கள்", " மழையும் ,மழலையும் ." ஆகிய கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவும் நடை பெறுகிறது.
18.10.2015-சென்னை- கவிக்கோ அரங்கம்-மாலை ஐந்து மணி,
வாருங்கள் ,கவிதைகளோடும், கொஞ்சம் கவிஞர்களோடும்,உற்ற நண்பர்களோடும் கை குலுக்குவோம்..! —
அன்புடன்
பொள்ளாச்சி அபி