எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவை...

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு "  திசை கடக்கும் சிறகுகள்.."  கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா .!

மேலும்,"தொலைந்து போன வானவில்", "கனவோடு புதைந்தவர்கள்", " மழையும் ,மழலையும் ." ஆகிய கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவும் நடை பெறுகிறது. 

18.10.2015-சென்னை- கவிக்கோ அரங்கம்-மாலை ஐந்து மணி,

வாருங்கள் ,கவிதைகளோடும், கொஞ்சம் கவிஞர்களோடும்,உற்ற நண்பர்களோடும் கை குலுக்குவோம்..!
 — 


அன்புடன் 
பொள்ளாச்சி அபி 

நாள் : 13-Oct-15, 12:37 pm

மேலே