எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - தந்தை பெரியார்...

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - தந்தை பெரியார்

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் _- என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.

அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.

உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்

நாள் : 8-Mar-14, 6:35 pm

மேலே