இறைவா! என்னை விரும்பாதவர்கள் யார் யார் என்று எனக்குத்...
இறைவா! என்னை விரும்பாதவர்கள் யார் யார் என்று எனக்குத் தெறியவில்லை;
தீங்கு வந்து நேருவதை வைத்தெனக்கு தெறிகிறது; ஆனால் அவர்கள் யார் யார் என்று உமக்கு தெறியாதிருக்க ஞாயமில்லை;
அவர்களை எனக்கு காட்டும் படிக்கும் நான் கேட்க வில்லை; அவர்கள் எனக்குச்செய்யும் தீங்கு ஞாயமானதென்றால்;
நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்;
அது ஞாயமில்லைதான் என்னும் பட்சத்தில்;
அதை நீயே பார்த்துக்கொள்ளுங்கள்; அதாவது நான் அவர்களை தண்டிக்கும் படி கேட்க வில்லை ;
முடிந்தால் அவர்கள் திருந்திட வழி வகை செய்வீர்கள் என நம்புகிறேன் இறைவா•••!