எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக் குதிர்போல் அவனாட்சி கொல்!....

 எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக்  

குதிர்போல் அவனாட்சி கொல்!.  

பொருள்:    பிறருடைய செயல்களை எதிர்நோக்கி மாற்றுச் செயல்களுக்கான ஆற்றலுடன் வினையாற்ற முடியாதவனின் அரசாட்சியானது தானியங்கள் வைப்பதற்காகச் செய்யப்பட்டு, ஒன்றுமில்லாது வெறுமையாக இருக்கும் தானியக் கூட்டிற்கு ஒப்பாகும்; அப்படிப்பட்ட ஆட்சியை அழித்துவிடு.       

நாள் : 23-Apr-18, 7:11 pm

மேலே