எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லைக்காவலனை இழந்து விட்ட தமிழ்நாடு! இயற்கை எனும் அழகியல்...

எல்லைக்காவலனை இழந்து விட்ட தமிழ்நாடு!


இயற்கை எனும் அழகியல் சில நேரங்களில் சீற்றம் அடைவது உண்டு. அது வல்லரக்கனாக மாறுவதற்கு தமிழ் நிலம்தான் கிடைத்ததா?

தமிழுக்குத் தாத்தா இருந்தார். பாரதி இருந்தார்,பாவேந்தர் பாரதிதாசன் இருந்தார்,ஆனால் எல்லையைக் காக்க எவர் இருந்தார்?

திராவிட இயக்கங்கள் பிளவுண்டு கிடந்தாலும் மாற்றார் ஆதிக்கம் ஊடே   புகுந்திட அனுமதிக்கவில்லை.

 எல்லைக் காவலர்களாக அந்த பேரியக்கங்கள் இருந்தன.

 அவசரநிலை பிரகடனம் செய்து பார்த்தும் திமுகழகம் புரண்டு விடவில்லை. 

திராவிட இயக்கங்களின் துணையின்றி  தேசிய கட்சிகளால் கால் பதித்திட முடியவில்லை

. எல்லை காக்கும் மாவீரனாக ,மண்டியிடா தமிழனாக இருந்தவர் கலைஞர்தான் .

இன்று அவரும் நம்மிடையே இல்லை.

நாள் : 8-Aug-18, 5:20 pm

மேலே