சிற்பியின் உளிக்கு உதவாத கல் எவ்வாறு சிலையாக முடியாதோ...
சிற்பியின் உளிக்கு உதவாத கல்
எவ்வாறு சிலையாக முடியாதோ
சிந்தனைக்கு உதவாத எண்ணங்கள்
எவ்வாறு சிறந்த படைப்பாகாதோ
ஆசிரியருக்கு பணியாத மாணவனும்
எவ்வாறு சிறந்த குடிமகனாய்
வருங்கால சமுதாயத்தில் திகழ்வான்?