sooriyasuresh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sooriyasuresh |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 08-Aug-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 172 |
புள்ளி | : 13 |
நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். கல்லூரி காலத்திலேயே கவிதை கதை படிக்க பிடிக்கும்.
சிற்பியின் உளிக்கு உதவாத கல்
மலரை விட மென்மையானவள்
மனசையெல்லாம் அள்ளுபவள்
மந்தஹாசமான அவள் சிரிப்பை
பட்டியல் இட்டாலும் ஈடாகாது
அவள் நடை கண்டு அன்னமும் போட்டியிட
தயங்கி பின்வாங்கிய ஆச்சர்யம்தான் என்ன! en காதலியின் கூந்தலோ
கருநாகத்தை ஒத்தது
அவள் நடந்து செல்கையில்
முன்னழகோ மலர காத்திருக்கும்
தாமரை மொட்டு போன்றது
முத்துப்போல வரிசைகட்டி
சிரித்தால் அழகாக தெரியும் பற்கள்
சாயம் பூசியத்தை போல காட்சியளிக்கும்
கோவை பழமாய் இதழ்கள்
சிறுத்த இடை அதில் கட்டியிருக்கும்
கண்டாங்கி சேலை தேக்கு மரத்தை
செதுக்கியதைபோல வாளிப்பான உடல்வாகு
கைகளில் வளையல்கள் குலுங்க காலில்
கொலுசுகள் ஆட என் காதலியை வர்ணிக்க
ஒரு வைரமுத்து ஒரு அனிருத் போதாது கம்பன்
பெற
தேன்கூட்டைக் கலைக்க நினைக்கிறது
தேளிலும் கொடூரமான நச்சுக் கரங்கள் !
மதவெறி அறியாத மானமிகு மனங்களை
நசுக்கத் துடிக்கிறது வஞ்சக நெஞ்சங்கள் !
இனவெறி இல்லாத இரக்க உள்ளங்களை
இரும்பான இதயங்கள் சீண்டிப் பார்க்குது !
சமதர்மம் காக்கும் சமதத்துவ மண்ணில்
சந்தர்ப்பம் தேடுது சமயத்தை நுழைத்திட !
சாதிமதம் மொழியை மறந்து வாழ்ந்திடும்
சகோதரத்துவ உறவை பிரிக்க நினைக்குது !
அன்பும் பண்பும் நிலைத்தத் தமிழகத்தை
அறநெறி பிறழ்ந்து அடக்கியாளத் துடிக்குது !
தித்திக்கும் தமிழை நிலையாக அழித்திட
திணிப்பைத் துவக்குது குறுக்கு வழியில் !
ஒற்றுமைக் காத்து ஓங்குபுகழ் தாய்மொழியை
எவரும் வீழ்த்திடா வகையில் காத்
சிறுவர்கள் அடிக்கடி ஆழ் துளை கிணறுகளில் விழுந்து பலியவதால் அதற்கு அனுமதி கொடுக்கும்போதே சில நிபந்தனைகளை விதித்து மீறுபவர்களுக்கு தண்டனையை ஒத்திபோடாமல் கண்ணெதிரில் கடுமையான தண்டனையை வழங்கினால் மற்றவருக்கும் பொறுப்பு வரும். உயிர் பயத்திலாவது கடைபிடிக்க தோன்றும். நஷ்ட ஈடு கொடுத்தல் போதும் என்ற நிலை நீடித்தால் பலியாவதும் நீடிக்கும். தண்டனை அதற்கு உரிய மந்திரிகளுக்கும் வழங்கினால் மட்டுமே ஊழல் ஒழிக்க வகை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும் அதை விடுத்து அரசாங்கமே நஷ்ட ஈடு கொடுத்து பொறுப்பிலிருந்து கழண்டு கொண்டால் இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் எங்கு போவார்கள்.
மீண்டும் வாராயோ.. மீட்டு செல்ல..
அலை அலையாய் வந்து எனை தழுவினாய்..
மெல்ல மெல்ல உன்னுள் இழுத்துக்கொண்டாய்..
உந்தன் அரவணைப்பில் மயங்கியே கிடந்தேன்..
சற்றும் எதிர்பாராமல் ஏன் என்னை கரையில் சேர்த்தாய்?
உன் அன்பின் ஈரமில்லா வறண்ட மணல் சுடுகிறதே...
-வைஷ்ணவ தேவி
உன் பூவிழிகள் என்னை ஈர்க்க
வண்டாய் நானும் .......
காதல் தேன் அரும்ப நினைத்தே
உன் அருகில் வந்தேன் ...உன் விழிகள்
பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ......
நண்பர்கள் (6)

வேஅழகேசன்
ஈரோடு

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

பழனி குமார்
சென்னை

Naveenasekar
Coimbatore
