sinduvignesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sinduvignesh
இடம்:  Erasakkanayakkanur
பிறந்த தேதி :  12-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2013
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  12

என்னைப் பற்றி...

மாணவன்

என் படைப்புகள்
sinduvignesh செய்திகள்
sinduvignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 8:23 pm

அப்துல் கலாம் அய்யாவுக்காக இவ்வரிகள் சமர்ப்பணம்....

இவன் எழுப்பிய ஏவுகணைகள்..
விண்வெளியில் சுட்றித்திறிய....

இவனும் உயிர் ஒளி தூக்கிக்கொண்டு..
விண்வெளி சென்று விட்டான்...

தன் உடலை தானமாய் மண்ணுக்கு தந்துவிட்ட்டு...
எங்கள் மனம் நொந்துபோக சென்றுவிட்டான்...

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..
அது இனி என்று கேட்டிடுவோம்...

By. Sindhuvignesh Mba (இவன் என்பது உன்னை சொந்தம் கொண்ட தமிழனின் கருவத்தின் வெளிப்பாடு...)

மேலும்

முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ.. அது இனி என்று கேட்டிடுவோம்.. உணர்வுள்ள வினா!! :( 30-Jul-2015 8:26 pm
sinduvignesh - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2015 1:46 pm

எத்தனை முறை
தண்டித்திருப்பேன் என் மௌனத்தால்!
உன் நெஞ்சை எத்தனை
வார்த்தைகளால் பொசுக்கி இருப்பேன்
என் முன் கோபத்தால் !
இப்படி எத்தனை எத்தனை
செய்தும் இன்றும் தட்டை
தூக்கி கொண்டு என் பின்
ஓடி வருகிறாய் என்
வயிற்றை நிரப்பிட!
இப்படிப்பட்ட உனக்கு
என்ன பரிசு வேண்டும் என்று
கேட்டால் இப்பொழுதும்
ஒரு கை சாதம் எடுத்து
என் வாயில் ஊட்டி
இது போதும் என்று கூறி
நகைக்கிறாய்! இதையெல்லாம்
நீ எங்கு கற்று கொண்டாயோ
என்று நினைத்து நினைத்து
வியந்து கொண்டே இருக்கிறேன் நான்!

மேலும்

உங்கள் கருத்தில் மகிழ்ந்தேன் தோழியே... 06-Apr-2015 10:36 am
வியப்பு. 02-Apr-2015 2:25 pm
உங்கள் கருத்தில் மகிழ்ந்தேன் தோழரே... 23-Mar-2015 3:47 pm
நன்றி தோழியே... 23-Mar-2015 3:47 pm
sinduvignesh - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2014 7:13 pm

உன் பூவிழிகள் என்னை ஈர்க்க
வண்டாய் நானும் .......
காதல் தேன் அரும்ப நினைத்தே
உன் அருகில் வந்தேன் ...உன் விழிகள்
பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ......

மேலும்

அழகான வரிகள்.. தோழரே.. 03-Mar-2015 3:28 pm
தெரியாமல் 04-Jul-2014 11:07 pm
அப்படியா!! உன் விழிகள் பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ..... அழகு நண்பரே!! 04-Jul-2014 11:04 pm
உன் விழிகள் பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ..... மிகவும் ரசித்த வரிகள் நட்பே . 04-Jul-2014 5:17 pm
sinduvignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2015 3:17 pm

அம்மா…!
என்ன பெத்தெடுக்க என்ன பாடு பட்ட..
ஒரு நிமிஷம் மூச்ச பிடுச்சு ..
என்ன பூமியில விட்ட…
இப்ப நீ போயி ..
என் கண்ணுல ஏன் கண்ணீர் ஒழுக விட்ட …

அம்மா…!
கையில சோத்து உருண்டைய வச்சுகிட்டு ..
வானத்து உருண்ட நிலாவ பார்த்து..
வந்துடு கிட்டன்னு சொல்லுவியே ..
என்ன மடியில வச்சுகிட்டே..

அம்மா…!
நாடு நெத்தியில நீ முத்தம் கொடுக்கையில…
நா கொண்ட காதலுக்கு அளவில்லையே..
அத்தன பாசம் காட்டிட்டு..இப்ப
இடையிளியே.. அத்துக்கிட்டு போனியே..

அம்மா…!
எனக்கு வயசாகி போகிடுச்சுனு …
நீ விலகி போனாயோ..
இல்ல உனக்கு வயசாகி போகிடுச்சுனு…
விலகி போனாயோ.. தெரியலியே..

அம்மா…!
உறக்கம் வராம உருண்டப்ப

மேலும்

அம்மா அந்த உறவுக்கு மட்டும் ஈடு இணையே இல்லை, அப்படிப்பட்ட அம்மாவை இழந்தால் மனதில் நிம்மதிக்கு இடம் இல்லை என்பதை கவியில் உணர வைத்து விட்டீர்கள்...... 03-Mar-2015 3:24 pm
sinduvignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 7:57 pm

என் கவிதையில்...
இலக்கண பிழை உண்டு...
நான் தமிழை முழுமையாக...
கற்கவில்லை...

என் இதயத்திலும்...
இவளது ( காதல் ) பிழை உண்டு...
நான் என்னவளையும் முழுமையாக...
கற்கவில்லை..

என் கவிதைகளும் கரம் தட்டபடவில்லை...
என்னவளையும் நான் கரம் பற்றவில்லை...


BY
சிவி

மேலும்

sinduvignesh - sinduvignesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2014 10:51 pm

ஆணாக பிறந்ததால்....
அழ முடியவில்லை...
அதனால் தான்....
தலையணை நனைத்து...
கண்ணீர் துளிகளை...
போர்வைக்குள் புதைகிறேன்..


BY
சிவி

மேலும்

தோழரே என் கண்ணீரில் கலந்த காதலை 02-Jul-2014 7:24 pm
புதைப்பது கண்ணீரையா....? காதலையா....? படைப்பு எதார்த்தம்...! 02-Jul-2014 1:39 am
sinduvignesh - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2014 11:38 pm

கண்ணத்தில் முத்தமிட்டதாலே...
கற்பிழந்த என் கண்ணகி( காதலி )...
காதல் மீட்க மறந்துவிட்டு....
கணவனோடு ஊர்வலம் செல்கிறாள் ...


BY

sivi

மேலும்

sinduvignesh - sinduvignesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2013 12:03 am

இருவரும் ஒரு குடை
பிடித்த காலம் போனதோ
நனைந்த நினைவுகள்
நலிந்த உடலுக்குள்
துளிர் விடும் காலம் இது
காலன் அழைக்கும் நேரம் வரும் வரை
ஒரு குடை பிடிப்போம்.....வா அருகே........

-சிவி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே