sinduvignesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sinduvignesh |
இடம் | : Erasakkanayakkanur |
பிறந்த தேதி | : 12-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 12 |
மாணவன்
அப்துல் கலாம் அய்யாவுக்காக இவ்வரிகள் சமர்ப்பணம்....
இவன் எழுப்பிய ஏவுகணைகள்..
விண்வெளியில் சுட்றித்திறிய....
இவனும் உயிர் ஒளி தூக்கிக்கொண்டு..
விண்வெளி சென்று விட்டான்...
தன் உடலை தானமாய் மண்ணுக்கு தந்துவிட்ட்டு...
எங்கள் மனம் நொந்துபோக சென்றுவிட்டான்...
முதுமைக்குடுவைக்குள் மழலை சத்தம் நீ..
அது இனி என்று கேட்டிடுவோம்...
By. Sindhuvignesh Mba (இவன் என்பது உன்னை சொந்தம் கொண்ட தமிழனின் கருவத்தின் வெளிப்பாடு...)
எத்தனை முறை
தண்டித்திருப்பேன் என் மௌனத்தால்!
உன் நெஞ்சை எத்தனை
வார்த்தைகளால் பொசுக்கி இருப்பேன்
என் முன் கோபத்தால் !
இப்படி எத்தனை எத்தனை
செய்தும் இன்றும் தட்டை
தூக்கி கொண்டு என் பின்
ஓடி வருகிறாய் என்
வயிற்றை நிரப்பிட!
இப்படிப்பட்ட உனக்கு
என்ன பரிசு வேண்டும் என்று
கேட்டால் இப்பொழுதும்
ஒரு கை சாதம் எடுத்து
என் வாயில் ஊட்டி
இது போதும் என்று கூறி
நகைக்கிறாய்! இதையெல்லாம்
நீ எங்கு கற்று கொண்டாயோ
என்று நினைத்து நினைத்து
வியந்து கொண்டே இருக்கிறேன் நான்!
உன் பூவிழிகள் என்னை ஈர்க்க
வண்டாய் நானும் .......
காதல் தேன் அரும்ப நினைத்தே
உன் அருகில் வந்தேன் ...உன் விழிகள்
பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ......
அம்மா…!
என்ன பெத்தெடுக்க என்ன பாடு பட்ட..
ஒரு நிமிஷம் மூச்ச பிடுச்சு ..
என்ன பூமியில விட்ட…
இப்ப நீ போயி ..
என் கண்ணுல ஏன் கண்ணீர் ஒழுக விட்ட …
அம்மா…!
கையில சோத்து உருண்டைய வச்சுகிட்டு ..
வானத்து உருண்ட நிலாவ பார்த்து..
வந்துடு கிட்டன்னு சொல்லுவியே ..
என்ன மடியில வச்சுகிட்டே..
அம்மா…!
நாடு நெத்தியில நீ முத்தம் கொடுக்கையில…
நா கொண்ட காதலுக்கு அளவில்லையே..
அத்தன பாசம் காட்டிட்டு..இப்ப
இடையிளியே.. அத்துக்கிட்டு போனியே..
அம்மா…!
எனக்கு வயசாகி போகிடுச்சுனு …
நீ விலகி போனாயோ..
இல்ல உனக்கு வயசாகி போகிடுச்சுனு…
விலகி போனாயோ.. தெரியலியே..
அம்மா…!
உறக்கம் வராம உருண்டப்ப
என் கவிதையில்...
இலக்கண பிழை உண்டு...
நான் தமிழை முழுமையாக...
கற்கவில்லை...
என் இதயத்திலும்...
இவளது ( காதல் ) பிழை உண்டு...
நான் என்னவளையும் முழுமையாக...
கற்கவில்லை..
என் கவிதைகளும் கரம் தட்டபடவில்லை...
என்னவளையும் நான் கரம் பற்றவில்லை...
BY
சிவி
ஆணாக பிறந்ததால்....
அழ முடியவில்லை...
அதனால் தான்....
தலையணை நனைத்து...
கண்ணீர் துளிகளை...
போர்வைக்குள் புதைகிறேன்..
BY
சிவி
கண்ணத்தில் முத்தமிட்டதாலே...
கற்பிழந்த என் கண்ணகி( காதலி )...
காதல் மீட்க மறந்துவிட்டு....
கணவனோடு ஊர்வலம் செல்கிறாள் ...
BY
sivi
இருவரும் ஒரு குடை
பிடித்த காலம் போனதோ
நனைந்த நினைவுகள்
நலிந்த உடலுக்குள்
துளிர் விடும் காலம் இது
காலன் அழைக்கும் நேரம் வரும் வரை
ஒரு குடை பிடிப்போம்.....வா அருகே........
-சிவி