Naveenasekar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Naveenasekar
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  01-Jan-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Sep-2013
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  37

என்னைப் பற்றி...

I am doing ME , it will be continued to Phd ..,
நான் என்று சொல்வதை விட,நாம் என்று சொலுங்கள்.......

என் படைப்புகள்
Naveenasekar செய்திகள்
Naveenasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2015 12:42 pm

குடும்பம் என்ற தலைப்பில் கவிதை எழுத சொன்னார்கள்...!!

நான் எழுதிய ஒரே வரி
தமிழில் உள்ள " 247" எழுத்துக்களை கொண்டு என் குடும்பத்தின் பாசத்தை வருணிக்க முடியாது என்று எழுதி முற்று புள்ளி வைத்தேன் .....!!



அன்புடன் ,
நவீனா.கு .

மேலும்

247 வார்த்தைகளை = 247 எழுத்துக்களை சரிதானே? 10-Oct-2015 11:53 am
அட இப்படி கூட யோசிக்கலாமோ? நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Oct-2015 1:07 am
Naveenasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2015 7:29 am

தனியாக பயணிக்க கற்று கொள்
ஏன் என்றால் துணையுடன் பயணிக்க போது பாதியில்
உன்னை விட்டு சென்றால் வழி தெரியாமல் தவிப்பாய்
இதை போல் தான் காதலும் கூட .........!!!!!!!!!!!!


அன்புடன்,
நவீனா.கு.

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 2:43 am
நல்ல அறிவுரை ..அனுபவப்பாடமோ 23-Jan-2015 8:22 am
Naveenasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 12:24 pm

அனைவருக்கும் நான் வெறுமை
என் பெற்றோருக்கு நான் பெருமை
என் தந்தை தாயுடன் வருவதோ முதுமை
அவர்கள் முதுமையை மதிப்பதில் தான் என் மகிமை........!!!!!!!!!!!!!

அன்புடன்,
நவீனா.கு.

மேலும்

நன்று தொடருங்கள் 21-Jan-2015 2:28 pm
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 12:56 pm

பெற்றோர்கு படிப்பு அறிவுஇல்லை என்று, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க மறுக்கும் இக் காலத்தில்.... படிப்பு அறிவுஇல்லாத என் பெற்றோரின் சாதனைகள் .........................!!!!!!!!!!!!!!!!

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் தன் பயணத்தை தொடங்கிய என் அப்பா தனி மனிதனாக சாதித தோ பல!!!!!
அன்று ஒரு நாள், நான் 7ம் வகுப்பு படித்து கொண்டு இருகும் பொது ---புது பள்ளியில் முதல் நாளன்று "self - intro " கொடுக்க சொன்னார்கள்,, அன்று ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேசதெரியாமல் தடுமாரிநேன், அனைவரும் என்னை பார்த்து சிறிது கேலி செய்தார்கள் பின்பு வீ

மேலும்

நன்றி 12-Jan-2015 12:19 pm
சூப்பர்... 10-Jan-2015 6:59 pm
Naveenasekar - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 12:56 pm

பெற்றோர்கு படிப்பு அறிவுஇல்லை என்று, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க மறுக்கும் இக் காலத்தில்.... படிப்பு அறிவுஇல்லாத என் பெற்றோரின் சாதனைகள் .........................!!!!!!!!!!!!!!!!

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் தன் பயணத்தை தொடங்கிய என் அப்பா தனி மனிதனாக சாதித தோ பல!!!!!
அன்று ஒரு நாள், நான் 7ம் வகுப்பு படித்து கொண்டு இருகும் பொது ---புது பள்ளியில் முதல் நாளன்று "self - intro " கொடுக்க சொன்னார்கள்,, அன்று ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேசதெரியாமல் தடுமாரிநேன், அனைவரும் என்னை பார்த்து சிறிது கேலி செய்தார்கள் பின்பு வீ

மேலும்

நன்றி 12-Jan-2015 12:19 pm
சூப்பர்... 10-Jan-2015 6:59 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2015 9:47 pm

என்
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய்
முதலாளி வர்க்கமே ....
தொழிலாயின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலாலர்களுக்காய்....
போராடினார் கால்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகலுக்கும்

மேலும்

மிக்க நன்றி நன்றி 02-Jan-2015 8:54 am
மிக்க நன்றி நன்றி 02-Jan-2015 8:54 am
மிக்க நன்றி நன்றி 02-Jan-2015 8:54 am
மிக்க நன்றி நன்றி 02-Jan-2015 8:53 am
Naveenasekar - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2014 3:25 pm

)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+
=========================

உன் பார்வையில் மண்ணுக்குள்
வெள்ளைச் சாம்பலாகப் போனாலும்
மீண்டும் வருவேன் -உன்
நெற்றியில் திருநீறாக ......

அதே காதல் மணம் மாறாமல் !

)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+)+
==========================

மேலும்

கீர்த்தனாவிற்குப் பிடிக்கவில்லைபோலிருக்கிறதே!! 10-Oct-2015 1:26 pm
வெள்ளை சாம்பல் என்று ஓர் நிறம் உண்டா?? 10-Oct-2015 1:02 pm
அடேங்கப்பா....!! 10-Oct-2015 12:35 pm
நற்படைப்பு கீர்த்தனா! 10-Oct-2015 11:56 am
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2014 11:25 am

அ என்ற எழுத்து அறிவை கேட்டது விட்டு கொடுத்தேன்
க என்ற எழுத்து காதலை கேட்டது விட்டு கொடுத்தேன்
ச என்ற எழுத்து சந்தோசத்தை கேட்டது விட்டு கொடுத்தேன்
ந என்ற எழுத்து "நட்பை " கேட்டது விட்டு கொடுத்தேன்-- "என் உயிரை" ............!!!!!!!!!!!


dedicated to my dear "FRIENDZZZZ"
GEETHA, KALAI,INDHU,SARAN,SHOBA.

அன்புடன்,
நவீனா.கு .

மேலும்

சூப்பர் ! 17-Nov-2014 3:42 pm
thank u ...! 17-Nov-2014 3:31 pm
சூப்பர்..!! 17-Nov-2014 2:09 pm
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 11:25 am

அ என்ற எழுத்து அறிவை கேட்டது விட்டு கொடுத்தேன்
க என்ற எழுத்து காதலை கேட்டது விட்டு கொடுத்தேன்
ச என்ற எழுத்து சந்தோசத்தை கேட்டது விட்டு கொடுத்தேன்
ந என்ற எழுத்து "நட்பை " கேட்டது விட்டு கொடுத்தேன்-- "என் உயிரை" ............!!!!!!!!!!!


dedicated to my dear "FRIENDZZZZ"
GEETHA, KALAI,INDHU,SARAN,SHOBA.

அன்புடன்,
நவீனா.கு .

மேலும்

சூப்பர் ! 17-Nov-2014 3:42 pm
thank u ...! 17-Nov-2014 3:31 pm
சூப்பர்..!! 17-Nov-2014 2:09 pm
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2014 11:27 am

LOVE

மேலும்

செம!! 19-Oct-2014 7:49 pm
single is always geth........... but still?????? 19-Oct-2014 7:41 pm
காதலே ஒரு உறவு தானே தோழமையே! இதற்கு மேல் என்ன வேண்டும்? 19-Oct-2014 4:34 pm
காதலிக்க உறவு வேண்டுமோ ???? 19-Oct-2014 4:00 pm
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2014 2:27 pm

ஓவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்...

கோயில் சிலையிடம்
காட்டிவிட்டு வருகிறேன் என்
கடவுளை...!

மேலும்

பதிப்புக்கும் படைப்புக்கும் தலைப்புக்கும் தொடர்பே இல்லாத படம் எதற்கு ?? எனினும் வரும் வரிகளுக்கான முயற்சி நன்று !! 10-Oct-2015 12:45 pm
அருமை 10-Oct-2015 12:27 pm
சிறப்பு... 10-Oct-2015 11:56 am
thank you all 30-Sep-2014 6:08 am
Naveenasekar - Naveenasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2014 2:52 pm

அம்மா உன் கருவரைன் ஆழமோ எனக்கு தெரியாது
அதை போல் தான்
நான் உன் மெல் வைத்திருக்கும் அன்பின் ஆழமும்.......!!!!!!!!!!!!

மேலும்

thank u ... 21-Sep-2014 10:54 am
அழகு நண்பரே ! 19-Sep-2014 10:02 pm
ok , 17-Sep-2014 3:13 pm
i dont know தமிழ் exactly , sure i will rectify my mistake ... thank you 17-Sep-2014 3:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கலைவாணன்

கலைவாணன்

நாமக்கல்
sivakami arunan

sivakami arunan

chennai
பிரதீப் நாயர்

பிரதீப் நாயர்

கோயம்புத்தூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (28)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

காசிராஜன்

கிருட்டிணகிரி
மேலே